ஆனந்த்-செய்யுள்-காற்றே வா!

ஆனந்த்-செய்யுள்-காற்றே வா!

10th Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

 பத்தாம் வகுப்பு இயல் - 3,4

பத்தாம் வகுப்பு இயல் - 3,4

10th Grade

15 Qs

திருகோணமலை அலகு 5

திருகோணமலை அலகு 5

9th - 12th Grade

25 Qs

அலகுத் தேர்வு 3 &4 (காவடி,கரகம்)

அலகுத் தேர்வு 3 &4 (காவடி,கரகம்)

9th - 12th Grade

20 Qs

10th தமிழ் இயல் 1,2,3

10th தமிழ் இயல் 1,2,3

10th Grade

15 Qs

படிவம் 5 இலக்கணம் பெயரெச்சம் வினையெச்சம்

படிவம் 5 இலக்கணம் பெயரெச்சம் வினையெச்சம்

10th Grade - University

20 Qs

ஆனந்த்-செய்யுள்-முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

ஆனந்த்-செய்யுள்-முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

10th Grade

21 Qs

விருந்து போற்றுதும்

விருந்து போற்றுதும்

10th Grade

16 Qs

தொ.நி. 3 - அலகு 3 குறுந்தேர்வு

தொ.நி. 3 - அலகு 3 குறுந்தேர்வு

9th - 11th Grade

20 Qs

ஆனந்த்-செய்யுள்-காற்றே வா!

ஆனந்த்-செய்யுள்-காற்றே வா!

Assessment

Quiz

Other

10th Grade

Medium

Created by

Balasubramaniapillai C

Used 1+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்”
– பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?

அ) உருவகம், எதுகை

ஆ) மோனை, எதுகை

இ) முரண், இயைபு

ஈ) உவமை, எதுகை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைக் கண்டுபிடி.

அ) மயலுறுத்து – மயங்கச்செய்

ஆ)ப்ராண – ரஸம் – உயிர்வளி

இ) லயத்துடன் – சீராக

ஈ) வாசனை மனம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருத்திக் காட்டுக.
i) பாஞ்சாலி சபதம் – 1. குழந்தைகளுக்கான நீதிப்பாடல்
ii) சுதேசமித்திரன் – 2. பாராட்டப்பெற்றவர்
iii) புதிய ஆத்திசூடி – 3. இதழ்
iv) சிந்துக்குத் தந்தை – 4. காவியம்

அ) 3, 4, 2, 1

ஆ) 1, 2, 3, 4

இ) 4, 3, 1, 2

ஈ) 2, 4, 1, 3

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘‘நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா’ என்று பாராட்டப்பட்டவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கவிமணி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஈ) கவிமணி

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கவிமணி

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கவிமணி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாட்டுக்கொரு புலவன் என்று பாராட்டப்பெறுபவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கவிமணி

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?