Search Header Logo

மேத்யூ வினாடி வினா

Authored by TONIE .C

Other

Professional Development

Used 3+ times

மேத்யூ வினாடி வினா
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

இயேசு உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்களை எங்கு வர சொன்னார்?

ⓐ கலிலேயா

ⓑ ஒலிவ மலை

ⓒ நாசரேத்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 10 pts

மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே________உண்டாயிருக்கும். 


அழுகையும் பற்கடிப்பும்

வேதனையும் கண்ணீரும்

அழுகையும் கண்ணீரும்

பற்கடிப்பும் வேதனையும்

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 5 pts

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, _______பலன் தருவான் என்றார்.  


முப்பதாக

அறுபதாக

நூறாக

நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும்

4.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 5 pts

வேதபாரகரும் பரிசேயரும் யாருடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்?

ⓐ மோசே

ⓑ தேவன்

ⓒ பிரதான ஆசாரியர்

5.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 5 pts

பெரியவனாயிருக்கிறவன் _______ இருக்கக் கடவன்.

ⓐ வேலைக்காரனாய்

ⓑ ஊழியக்காரனாய்

ⓒ பணிவிடைக்காரனாய்

6.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 10 pts

மணவாளனுக்கு எதிர்கொண்டு போக புறப்பட்ட கன்னிகைகள் எத்தனை பேர்?

ⓐ ஐந்து


ⓑ பத்து


ⓒ பதினைந்து

7.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 5 pts

தீவெட்டிகளோடு சேர்த்து எண்ணை கொண்டு வராதவர்கள் எத்தனை பேர்?

ⓐ இரண்டு

ⓑ ஐந்து


ⓒ ஏழு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?