திருக்குறள் ஆண்டு 5

திருக்குறள் ஆண்டு 5

5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

திருக்குறள்

திருக்குறள்

5th Grade

7 Qs

உழவுப் பொங்கல்

உழவுப் பொங்கல்

5th Grade

8 Qs

செய்யுளும் மொழியணியும், ஆக்கம் பத்மாவதி துளசி தரன்

செய்யுளும் மொழியணியும், ஆக்கம் பத்மாவதி துளசி தரன்

1st - 12th Grade

5 Qs

திருக்குறள் ஆண்டு 5

திருக்குறள் ஆண்டு 5

5th Grade

15 Qs

தமிழ் மொழி ஆண்டு 5

தமிழ் மொழி ஆண்டு 5

5th Grade

15 Qs

புதிர்க்கேள்விகள்

புதிர்க்கேள்விகள்

5th Grade

8 Qs

திருக்குறள் ஆண்டு 5

திருக்குறள் ஆண்டு 5

Assessment

Quiz

Education

5th Grade

Medium

Created by

JEYAPPIRATHA Moe

Used 4+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கொடுக்கப்பட்ட திருக்குறளின் இறுதிச் சொல் யாது ?

பயம்

அஞ்சப் படும்

தீயவை

நன்று

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

​ 'தீயவை' என்பது எதனைக் குறிக்கிறது

நன்மையான செயல்கள்

நெருப்பு.

தீய நண்பர்கள்

தீமையான செயல்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளில் உள்ள முதன்மை கருத்து என்ன?

காமம்

பொருள்

மோட்சம்

அறம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளில் 'அறம்' என்றால் என்ன?

நன்மை

தீமை

அன்பு

அழகு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளின் மொழிபெயர்ப்பு யாரால் செய்யப்பட்டது?

சேக்கரவர்த்தி

பாரதியார்

மகாத்மா காந்தி

விவேகானந்தர்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தீயவை தீய பயத்தலால் தீயவை

______________________________________

தீயினாற் சுட்ட புண்

ஞாலத்தின் மாணப் பெரிது

தீயினும் அஞ்சப் படும்

தீமை இலாத சொலல்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருள் யாது?


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும். அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

தீயச் செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையவனாக இருக்கின்றன. ஆதலால், நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.

ஒருவர்க்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாக கருதப்படும்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?