
இலக்கிய இலக்கண மேதை ஆண்டு 5
Authored by TILAGAVATHI Moe
World Languages
2nd Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
25 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பொருளுக்கு ஏற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
அரசருக்குரிய சிறப்பு, நீதியோடு ஆட்சி நடத்துதல் ஆகும்.
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
எழுத்தறிவித்தவன் இறைவனாகும்.
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை.
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
அண்மையில் பத்தாங்காலியில் ஏற்பட்ட மண்சரிவால் பல கூடாரங்கள் _____________ இடிந்து புதையுண்டன.
அண்மையில் பத்தாங்காலியில் ஏற்பட்ட மண்சரிவால் பல கூடாரங்கள் _____________ இடிந்து புதையுண்டன.
மட மட
சர சர
பளீர் பளீர்
கட கட
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
சரியான மரபுத்தொடரை தெரிவு செய்க.
" என்ன மாலினி இப்படி ____________ யாக வந்திருக்கிறாய் ? பார்ப்பவர்கள் கேலி செய்ய மாட்டார்களா?"
பேரும் புகழும்
அரை குறை
கல்வி கேள்வி
ஒளிவு மறைவு
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பழமொழிக்கேற்ற சூழல்களைத் தெரிவு செய்க.
சாலை விபத்தில் தன் பெற்றோரை இழந்த நிவேதா _____________________ மனம் கலங்கினாள்.
கண்ணினைக் காக்கும் இமை போல
அனலில் இட்ட மெழுகு போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
கிணற்று தவளை போல
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கோடிட்ட இடத்திற்கேற்ப சரியான மரபுத்தொடர்களைத் தெரிவு செய்க.
பல்வேறு அறிவியல் கண்டுப்பிடிப்புகளைக் கண்டு பிடித்துச் சாதனைப் படைத்த துர்க்கா சிறந்த இளம் விஞ்ஞானி என_____________________ விட்டாள்.
பெயர் பொறித்து
காது குத்துதல்
திட்ட வட்டமாக
தட்டிக் க்ழித்து
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
வாக்கியத்தில் காணப்படும் காலியான இடத்தில் சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
ஜேக்லின் ஒலியைவிடத் துரிதமாக விமானத்தைச் செலுத்தி உலகச் சாதனை புரிந்த பிறகு அவர் புகழ் ________________________ உலகெங்கும் பரவியது.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
கிணற்றுத் தவளை போல
அனலில் இட்ட மெழுகு போல
நகமும் சதையும் போல
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
சூழலுக்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக.
அடிக்கடி கோபம் கொள்ளும் அருந்ததியின் வீட்டு வழியாகச் செல்ல வேண்டாம் என்று அம்மா கூறினார்.
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
சினந்தேடி யல்லையுந் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?