wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எங்கள் தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உலக மொழிகளில் தொன்மையானது?

a)

தமிழ்

b)

ஆங்கிலம்

c)

கிரேக்கம்

d)

இலத்தீன்

2.

'நெறி' என் னும் சொல்லின் பொருள்

a)

வழி

b)

குறிக்கோள்

c)

கொள்கை

d)

அறம்

3.

‘குரலாகும்’ என் னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து ______

a)

குரல் + யாகும்

b)

குரல் + ஆகும்

c)

குர + லாகும்

d)

குர + ஆகும்

4.

வான் + ஒலி என்பதனை என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

a)

வான் ஒலி

b)

வானொலி

c)

வாவொலி

d)

வானெலி

5.

முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

a)

கிளி - புல்

b)

நன்று - அருமை

c)

அருள் நெறி - அறிவை

d)

அருள் நெறி - தரலாகும்

6.

இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

a)

அருள்நெறி - அறிவை

b)

அறிவை - தரலாகும்

c)

பொருள்பெற- போற்றா

d)

அருள் - பொருள்

7.

இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

a)

அருள்நெறி - அறிவை

b)

தரலாகும் - குரலாகும்

c)

அருள் - அறிவு

d)

எதுவுமில்லை

8.

பொருள் பெறுவதற்காகா யாரையும் புகழ்ந்து பேச மாட்டார், தம்மை போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார். இவ்வரிகள் உணர்த்துவன?

a)

தமிழ் மொழியை கற்றவரின் இயல்பு

b)

தமிழ் மொழியின் பண்பு

c)

அ மற்றும் ஆ சரி

d)

அ சரி ஆ தவறு

9.

கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார் ?

a)

அழகு தருவதால்

b)

அறிவை தருவதால்

c)

அச்சம் போக்குவதால்

d)

இன்பம் தருவதால்

10.

காந்தியக்கவிஞர் என அழைக்கப்படுபவர் யார் ?

a)

காந்தியடிகள்

b)

காமராசர்

c)

வெ.இராமலிங்கனார்

d)

பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார்