Free Printable Worksheets
NEW
Font size
More settings
அருள் நெறி... எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
வெ.இராமலிங்கனார்
நாராயணகவி
பாரதிதாசன்
விரதம் என்பதன் பொருள் யாது?
குறிக்கோள்
தருதல்
நோன்பு
ஆசிரியர் _______________ என்றும் அழைக்கப்படுகிறார்.
காந்தியக்கவி
புரட்சிக்கவி
மகாகவி
நாம்______________யைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ வேண்டும்.
பொய்யாமை
கொல்லாமை
உண்ணாமை
வான் + ஒலி சேர்த்து எழுதுக.
வான்ஒலி
வானொலி
வானெலி
View all
10 questions
தமிழ்மொழி
Worksheet
•
7th Grade
இலக்கண இலக்கியப் பகுதிகள்
1st - 12th Grade
7 questions
தமிழ்மொழி ஆண்டு 3
1 questions
tamil
5th - 8th Grade