NEW
Font size
S
M
L
XL
Worksheetsஒன்றல்ல இரண்டல்ல
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்………
a)
கலம்பகம்
b)
பரிபாடல்
c)
பரணி
d)
அந்தாதி
2.
5.முல்லைக்குத் தோ் தந்தவன் -------------
a)
காாி
b)
மாாி
c)
பாாி
d)
அதியன்
3.
6.புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் ----------------
a)
பாாி
b)
குமணன்
c)
அதியன்
d)
ஓாி
4.
7.வான்புகழ் கொண்ட நுால்------------
a)
திருக்குறள்
b)
நாலடியாா்
c)
ஏலாதி
d)
திாிகடுகம்
5.
8.பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் …………
a)
மேதா
b)
சுரதா
c)
பாரதி
d)
உடுமலை நாராயணகவி
6.
ஒப்புமை - என்பதன் பொருள்..................
a)
இணை
b)
பனை
c)
வினை
d)
துணை
7.
அற்புதம் - என்பதன் பொருள்...........
a)
வியப்பு
b)
பயம்
c)
அருமை
d)
அச்சம்
8.
தந்துதவும் - பிரித்து எழுதுக...................
a)
தந்து + உதவும்
b)
தா + உதவும்
c)
தந்த + உதவும்
9.
வான் + ஒலி - சேர்த்து எழுதுக
a)
வான்ஒலி
b)
வானொலி
c)
வாவொலி
d)
வானெலி
10.
எங்கள் தமிழ் பாடலின் ஆசிரியர்------
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
உடுமலை நாரயணக்கவி
Reset
