wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒவ்வொரு தீபாவளியின் போது தேன்மொழியின் குடும்பத்தினர் முதியோர் இல்லத்திற்குச் செல்வார்கள். அவர்கள் அங்குள்ள வயதானவர்களுக்குத் தங்களால் முடிந்த _________ செய்வார்கள்

a)

அரத்தை

b)

அறத்தை

2.

மீனவன் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடித்தான். அவன் தான் பிடித்த மீன்களை _________ உள்ள சந்தையில் விற்றான்.

a)

அக்கறையில்

b)

அக்கரையில்

3.

விக்ரம் கையில் நிறைய பொருள்களைத் தூக்கிக் கொண்டிருந்தான். அப்போது ஏதோ ஒன்று அவன் கையை _______________________விட்டதால் அவன் கத்தினான்.

a)

கீரி

b)

கீறி

4.

குளிர்பானங்கள் உடலுக்கு நன்மை தராது. அதனால், அம்மா அதிகமாக நீர் _______________ என்றார்.

a)

அருந்து

b)

அறுந்து

5.

சில மாதங்களாக மழை பெய்யவில்லை. அதனால், நீர் நிறைந்திருந்த _______________ வறண்டு போய்விட்டது.

a)

ஏரி

b)

ஏறி

6.

திடீரென்று _________ பொழிந்ததால் ஆர்ச்சட்

சாலையில் வெள்ளம் ஏற்பட்டது.

a)

மாரி

b)

மாறி

7.

தாத்தா சாலையில் ஒரு பிச்சைக்காரியைக் கண்டார். அவளுடைய பரிதாப நிலையைக்

கண்ட அவர், மனம் _________ அவளுக்குப் பணம் தந்தார்.

a)

இறங்கி

b)

இரங்கி

8.

என் அத்தையின் திருமணத்திற்காக, இந்தியாவின் காஞ்சிபுரத்திலிருந்து சிறப்பாக நெய்யப்பட்ட ____________ புடவை ஒன்றை வாங்கி வந்துள்ளார் என் தாத்தா.

a)

கூறை

b)

கூரை

9.

கழுகு வானத்திலிருந்து __________ வந்து மீனைக் கொத்திச் சென்றது.

a)

பறந்து

b)

பரந்து

10.

மாலாவின் பிறந்தநாளுக்கு அப்பா அவள் பெயர் __________ வளையலை

வாங்கித் தந்தார்.

a)

பொரித்த

b)

பொறித்த

11.

பறவைக்குஞ்சுகளுக்குப் பசி ஏற்பட்டது. அவற்றின் பசியைப் போக்கத் தாய்ப்பறவை _______________ தேடி அலைந்தது.

a)

இறை

b)

இரை

12.

கடந்த இரண்டு நாள்களாக வீட்டுப்பாடத்தைச் செய்யாமல்____________ வைத்தேன். அதனால் ஆசிரியர் என்னைத் திட்டினார்.

a)

மரைத்து

b)

மறைத்து

13.

கடந்த இரண்டு நாள்களாக வீட்டுப்பாடத்தைச் செய்யாமல்____________ வைத்தேன். அதனால் ஆசிரியர் என்னைத் திட்டினார்.

a)

மரைத்து

b)

மறைத்து

14.

முல்லா இரவு நேரத்தில் அரண்மனைக்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவன்_________ மீது பயணம் செய்ய முடிவு செய்தான் .

a)

பறியின்

b)

பரியின்

15.

“பாலு, நீ சத்துள்ள உணவு சாப்பிடுவது அவசியம். அப்போது தான் நீ _________ மிகுந்தவனாக வளர்வாய்!” என்றார் அம்மா.

a)

கறுத்து

b)

கருத்து