NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 24
Worksheet time: 12mins
Name
Class
Date
1.
1) கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
a)
A) வேல்லை
b)
B) வேலை
c)
C) வேளை
d)
D) வேழை
2.
1) துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.
a)
A) ஆகவே
b)
B) எனவே
c)
A) ஏனெனில்
3.
சிறந்த கட்டுரையை இயற்றிய ______________ மாணவனுக்குக் கல்வி அதிகாரி _______________ அரிய பரிசை வழங்கினார்.
a)
A) ஓர் , ஓர்
b)
B) ஒரு , ஒரு
c)
C) ஒரு , ஓர்
4.
இவற்றில் எது வினா வாக்கியம்?
a)
A) பூனை எலியைத் துரத்திப் பிடித்தது
b)
A) திருநாவுக்கரசுவின் இயற்பெயர் என்ன
c)
C) காலையில் எழுந்த்தும் பல் துலக்கு
5.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
6.
உலகநீதியின் பொருளைக் கண்டறிக .
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
a)
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயல வேண்டாம்
b)
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது
7.
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ 'சேர்த்து எழுதுக .
மீனவன் + ஐ =
மீனவன் + ஐ =
a)
மீனவன்
b)
மீனவனன்
c)
மீனவனை
d)
மீனவனுக்கு
8.
பின்வரும் சொல் எவ்வகை வேற்றுமையைக் கொண்டுள்ளன .
சொல்லை
சொல்லை
a)
முதலாம் வேற்றுமை
b)
இரண்டாம் வேற்றுமை
9.
ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டறிக .
பூமி
பூமி
a)
பார்
b)
கடவுள்
c)
திங்கள்
d)
மகிழ்ச்சி
10.
சேர்த்து எழுதுக
குயவன் + ஆல்
குயவன் + ஆல்
a)
குயவனின்
b)
குயவனால்
c)
குயவன்
d)
குயவனுக்கு
11.
ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க .
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
a)
ஆனால்
b)
ஏனெனில்
c)
ஏனென்றால்
d)
ஆகையால்
12.
சரியான ர,ற கரச் சொல்லைத் தெரிவு செய்க.
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
a)
இறை
b)
இரை
13.
பறவை வானத்தில் பறந்தது.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
14.
இந்தியர்கள் __________ வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். உடைகளுக்கு ஏற்ற ஆபரணங்களையே அணிகின்றனர். விழாக்காலங்களில் ஆடைகளுக்கும் நகைகளுக்கும் செலவு செய்வதில் பணத்தை __________.
a)
ஆடையும் ஆபரணமும், வாரி இறைக்கின்றனர்
b)
ஆடை அணிகலன், வாரி இறைக்கின்றனர்
c)
ஆடை அணிகலன், கரைத்துக் குடிக்கின்றனர்
d)
ஆடையும் ஆபரணமும், கரைத்துக் குடிக்கின்றனர்
15.
வேலையினல் கவனக்குறைவாக இருந்த தன் வேலையாட்களிடம், முதலாளி __________ என எரிந்து விழுந்தார்.
a)
திருதிரு
b)
சிடுசிடு
c)
கலகல
d)
கடுகடு
16.
1. ஊதாரியான முரளி தன் சொத்தை ____________________.
a)
ஆறப் போட்டான்
b)
கம்பி நீட்டினான்.
c)
அள்ளி இறைத்தான்
17.
மணமக்களின் _______________________
அழகாக இருந்தன.
அழகாக இருந்தன.
a)
அருமை பெருமை
b)
ஆதி அந்தம்
c)
ஆடை அணிகலன்கள்
18.
மிதிவண்டி செலுத்தும் போட்டியில் அரவிந்தன் _____________________களைத் கடந்து செல்ல நேரிட்டது.
a)
சுற்றும் முற்றும்
b)
ஆதி அந்தம்
c)
மேடு பள்ளம்
19.
பள்ளிக்குத் தாமதமான காரணத்தினால் நகுலன் புத்தகங்களையும், எழுதுப்பொருள்களையும் __________________________எடுத்து வைத்தான்.
a)
கண்ணும் கருத்துமாய்
b)
அவசரக் குடுக்கை
c)
அரக்கப் பரக்க
20.
திருடன் செல்வந்தர் வீட்டிற்குள் நுழையும் முன் _________________பார்த்தான்.
a)
ஆடை அணிகலன்
b)
சுற்றும் முற்றும்
c)
மேடு பள்ளம்
21.
திரு முருகன் _________________________ மான பாதையில் மகிழுந்தைச் செலுத்த சிரமப்பட்டார்.
a)
மேடு பள்ளம்
b)
சுற்றும் முற்றும்
c)
மேடு குழி
22.
காலை கதிரவனின் ஒளி _______________________ வென மின்னியது.
a)
கிலுகிலு
b)
தகதக
c)
மினுமினு
23.
____________________________________________________ யாண்டும் இடும்பை இல.
a)
முயற்சி திருவினை யாக்க்கும் முயற்றின்மை
b)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
c)
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
24.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்
a)
அழுத பிள்ளை பால் குடிக்கும்
b)
ஊருடன் கூடி வாழ்
c)
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
Reset
