NEW
Font size
Worksheetsதமிழ் (எழுவாய்,பயனிலை)
Total questions: 20
Worksheet time: 10mins
கருமையாக்கப்பட்டிருக்கும் சொல் எவ்வகையைச் சார்ந்தது?
தருணிக்கா தன் தாயார் சமைத்த உணவை ருசித்து உண்டாள்.
பயனிலை
செயப்படுபொருள்
எழுவாய்
பண்புப் பெயர்
நான்
விழுந்தேன்
விழுந்தான்
ரதி
வரைந்தான்
வரைந்தாள்
நாய்கள்
குரைத்தது
குரைத்தன
________________ தந்தம் பெரியது.
பூனையின்
மீனின்
யானையின்
பறவையின்
அம்மா மிகவும் ____________.
அன்பானவர்
சமைக்கிறார்
________________ பறக்கின்றன
பறவைகள்
மீனகள்
வாக்கியத்தில் உள்ள எழுவாயை அடையாளங்கண்டு கூறுக.
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
திருவள்ளுவர்
இயற்றினார்
வாக்கியத்தில் உள்ள பயனிலையை அடையாலங்கண்டு கூறுக.
மாணவர்கள் கதை புத்தகம் வாசிக்கின்றனர்
புத்தகம்
வாசிக்கின்றனர்
மாணவர்கள் பள்ளிக்குச் ____________________.
சென்றான்
சென்றனர்
சென்றாள்
சென்றார்
___________ வேகமாக ஓடும்.
புத்தகம்
மாறன்
ஆசிரியர்
குதிரை
பசி எடுத்ததால் குழந்தை __________________.
அழுதார்
அழுதது
அழுதான்
அழுதாள்
பறவைகள் வானத்தில் _____________________.
பறந்தனர்
பறந்தார்
பறந்தன
பறந்தான்
__________________ திடலில் விளையாடுகின்றனர்.
பூக்கள்
சிறுவர்கள்
பொற்கொல்லன் நகைகள் _______________.
செய்கிறான்
கேட்கிறார்
_____________ ஓவியம் வரைந்தனர்.
தம்பியும் அண்ணனும்
முயல்
___________ ஓரமாக நிற்கின்றனர்
ஓடின
ஆசிரியர்
