wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GRADE - 9 IYAL -1

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1.மனித இனம் வாழ்ந்த இடஅமைப்பும், இயற்கை அமைப்பும் வேறுபட்ட ______________ உருவாக்கின.

a)

ஒழிப்பு முயற்சிகளை

b)

ஒலிப்பு முயற்சிகளை

2.

2.இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை __________

a)

ஆயிரத்து நூற்றுக்கும் மேல்

b)

ஆயிரத்து முன்நூற்றுக்கும் மேல்

3.

3.இந்தியாவை மொழிகளின் காட்சிச்சாலை என்று கூறியவர் யார்?

a)

குமரிலபட்டர்

b)

ச.அகத்தியலிங்கம்

4.

4.திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?

a)

ஹீராஸ் பாதிரியார்

b)

குமரிலபட்டர்

5.

5.இந்திய மொழிக்குடும்பங்களின் எண்ணிக்கை _________________

a)

நான்கு

b)

ஐந்து

6.

6.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் ___________

a)

மாக்ஸ்முல்லர்

b)

கால்டுவெல்

7.

7.திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை _____________

a)

இருபத்திநான்கு

b)

இருபத்திஎட்டு

8.

8.திராவிட மொழிகளில் உள்ள குறில்நெடில் வேறுபாடு ___________________ வேறுபடுத்துகின்றன.

a)

பொருளை

b)

பண்பை

9.

9.இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை __________ அமைந்துள்ளன.

a)

தெலுங்கில்

b)

தமிழில்

10.

10.தமிழோவியம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

a)

தமிழன்பன்

b)

மோசிகீரனார்

11.

11.தமிழன்பனின் 'வணக்கம் வள்ளுவ' என்னும் நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்ட ஆண்டு __________

a)

2004

b)

2002

12.

12.மானிட மேன்மையைச் சாதித்திட எந்த நூலைப் படிக்க தமிழன்பன் கூறுகிறார்?

a)

திருவாசகம்

b)

திருக்குறள்

13.

13.உலகத் தாய்மொழி நாள் _______________

a)

பிப்ரவரி 21

b)

பிப்ரவரி 26

14.

14.தமிழ் மொழியில் உள்ள அழகுகளின் எண்ணிக்கை _______

a)

பத்து

b)

எட்டு

15.

15.தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று _____________

a)

தூது

b)

காப்பியம்

16.

16.தமிழ் மொழியில் உள்ள சுவைகளின் எண்ணிக்கை ______________

a)

பத்து

b)

ஒன்பது

17.

17.தோன்றா எழுவாய்க்கு எடுத்துக்காட்டு ___________

a)

படித்தான்

b)

மாணவன்

18.

18.வினையடைக்கு எடுத்துக்காட்டு ___________

a)

நன்றாகப் பேசினான்

b)

நல்ல புத்தகம்

19.

19.எழுவாய் ஒரு வினையைச் செய்வது _____________

a)

பிறவினை

b)

தன்வினை

20.

20.செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை _______

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை