Worksheetsவகுப்பு 9/ தேர்வு/ துணைவினைகள்
Total questions: 15
Worksheet time: 5mins
உண்ணுங்கள்
தனிவினை
துணைவினை
கூட்டுவினை
முன்னேறு என்ற கூட்டுவினையின் அமைப்பு
பெயர்+வினை
வினை+வினை
இடை+வினை
தமிழில் உள்ள கூட்டுவினைகளின் எண்ணிக்கை
50
40
30
மழை பெய்யப் போகிறது - என்பது
தனிவினை
முதல்வினை
கூட்டுவினை
ஆசிரியர் செய்யுளை பாடிக் காட்டினார் - இத்தொடரில் உள்ள வினையடி
பாடு
காட்டு
பாடிக்காட்டு
உலகச் சுற்றுச்சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜூன் 5
ஜூன் 6
ஜூன் 7
நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன எனக் கூறியவர்
இளங்கோவடிகள்
திருவள்ளுவர்
மாங்குடி மருதனார்
பாண்டி மண்டலத் து நிலப்பகுதியில் ஏரியை -------- என்று அழைப்பர்.
அகழி
கண்மாய்
ஊருணி
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
சர் ஆர்தர் காட்டன்
இராஜ இராஜ சோழன்
பென்னி குவிக்
குளித்தல் என்ற சொல்லின் பொருள்
அழுக்கு நீக்குதல்
தூய்மை ஆக்குதல்
குளிர்த்தல்
கிராண்ட் அணைக்கட் - என அழைக்கப்படுவது
முல்லைப்பெரியாறு அணை
கல்லணை
மேட்டூர் அணை
----------- எனப்படுவது நிலத்தோடு நீரே
உணவு
உடல்
உயிர்
ஒ ரு நாட்டின் வளர்ச்சிப்போக்கை
நெறிப்படுத்துவது
உணவு மேலாண்மை
நீர்வளம்
நீர்மேலாண்மை
குள்ளக் குளிரக் குடைந்து நீராடி எனக் கூறியவர்
ஆண்டாள்
ஒளவை
வள்ளுவர்
குமிழித்தூம்பின் பயன் என்ன?
ஏரியில் நீர் வற்றாது
ஏரியில் தூர் வார வேண்டியதில்லை
ஏரியில் மணம் வீசும்
