NEW
Font size
Worksheetsதொடர் இலக்கணம்
Total questions: 15
Worksheet time: 8mins
சொன்னவன் முருகன்- இத்தொடரில் இடம் பெற்றுள்ளது _______ பயனிலை.
பெயர் பயனிலை
வினாப் பயனிலை
வினைப்பயனிலை
எதுவுமில்லை
பயனிலை,எழுவாய்,செயப்படுபொருள் - என்ற வரிசையில் அமைந்த தொடரைக் கண்டறி.
நான் பாடத்தைப் படித்தேன்.
பாடத்தை நான் படித்தேன்.
படித்தேன் நான் பாடத்தை.
நான் படித்தேன் பாடத்தை.
விரைந்து ஓடினான் - இத்தொடரில் ______வகை அடை பயின்று வந்துள்ளது.
சொல்லடை
பெயரடை
வினையடை
எழுவாய் அடை
செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை __________ .
செய்வினை
செயப்பாட்டுவினை
தன்வினை
பிறவினை
எழுவாய் ஒரு வினையைச் செய்தால் ________ .
தன்வினை
பிறவினை
செய்வினை
கூட்டுவினை
எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது _________ எனப்படும்.
தன்வினை
பிறவினை
செய்வினை
கூட்டுவினை
சொல்லின் முதலில் நின்று பகாபதமாக அமைவது ______.
பகுதி
விகுதி
சந்தி
சாரியை
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டுவது ________ எனப்படும்.
சந்தி
சாரியை
இடைநிலை
விகாரம்
முருகன் தேர்வெழுதவில்லை - எவ்வகைத் தொடர்?
செய்வினைத் தொடர்
செயப்பாட்டுவினைத் தொடர்
உடன்பாட்டுவினைத் தொடர்
எதிர்மறைவினைத் தொடர்
விரைந்தோடு - எவ்வகைத்தொடர்
செய்தித் தொடர்
கட்டளைத்தொடர்
வினாத்தொடர்
தன்வினைத் தொடர்
" பறந்தது " இச்சொல்லிலுள்ள விகுதி _______.
ஆண்பால் வினைமுற்று விகுதி
பெண்பால் வினைமுற்று விகுதி
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
பலவின்பால் வினைமுற்று விகுதி
நல்ல மாணவி என்பது குறிப்பது ---------
பெயரடை
வினையடை
ஆசிரியர் பாடம் கற்பித்தார் என்பது குறிப்பது ----
செய்வினை
செயப்பாட்டுவினை
இனிய மலர்கள் எவ்வளவு அழகு ! என்பது குறிப்பது -------
வினா வாக்கியம்
உணர்ச்சி தொடர்
கவிதா படம் பார்த்தாள் என்பது குறிப்பது ----------
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
