wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 25

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சைவம் என்றால்

a)

அருசுவை உணவு

b)

சிவனை பரம்பொருளாய் வழிபடுதல்

c)

விநாயகரை பரம்பொருளாய் வழிபடுதல்

d)

முருகனை பரம்பொருளாய் வழிபடுதல்

2.

நல்வழி என்னும் நூலை எழுதியவர் ______________

a)

தேசிக விநாயகம் பிள்ளை

b)

ஒளவையார்

c)

பூங்குன்றனார்

3.

தேவாரங்கள் முதன்முதலில் காகித வடிவில் வெளிவந்த ஆண்டு

a)

கி.பி 1864

b)

கி.பி 1800

4.

வினைகள் இரண்டு அவை,

a)

நல்வினை, தீவினை

b)

பாவம், புண்ணியம்

5.

மகேசுவர வடிவங்கள் மொத்தம்

a)

25

b)

38

6.

சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?

a)

3

b)

5

7.

ஞானசம்பந்தர் பிறந்த இடம்

a)

சீர்காழி

b)

சிதம்பரம்

8.

அப்பர் ஒழுகிய நெறி (மார்க்கம்) எது?

a)

தோழமை நெறி

b)

ஞான நெறி

c)

தொண்டு நெறி

d)

சைவ நெறி

9.

இவற்றுள் எவை திருநாவுக்கரசைக் குறிக்கும் பெயரல்ல?

a)

வாகீசர்

b)

மருள் நீக்கியார்

c)

தாண்டக வேந்தர்

d)

சேக்கிழார்

10.

திருநாவுக்கரசரின் தமக்கையர் பெயர்

a)

மங்கையர்கரசி

b)

திலகவதி

c)

காரைக்கிழார் அம்மையார்

d)

மாதினியார்

11.

திருநாவுக்கரசரை அப்பர் என்று _____________ அழைத்தார்.

a)

சுந்தரர்

b)

மணிவாசகர்

c)

திருஞானசம்பந்தர்

d)

சிவபெருமான்

12.

அப்பர் கடைபிடித்த கொள்கை யாது?

a)

என் கடன் பணி செய்து கிடப்பதே

b)

ஊருக்கு உழைப்போம்

c)

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்

d)

அஞ்சுவதும் அடி பணிவதும் ஈசன் ஒருவனுக்கே

13.

அப்பர் பெருமான் கையில் வைத்திருக்கும் கருவியின் பெயர் என்ன?

a)

கோடரி

b)

புற்செதுக்கி

c)

கரண்டி

d)

உழவாரம்

14.

இவற்றுள் எது அப்பர் பெருமான் பாடியது அல்ல?

a)

மாசில் வீணையும் மாலை மதியமும்

b)

சொற்றுணை வேதியன்....

c)

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்.......

d)

சலம்பூவோடு தூபம்

15.

திருநாவுக்கரசர் _____________ சைவராக்கினார்

a)

அப்புதி அடிகளைச்

b)

மகேந்திரவர்மப் பல்லவனைச்

c)

பல்லவ மன்னனைச்

d)

சமணர்களைச்

16.

அப்பர் பற்றிய பிழையான கூற்றைத் தேர்ந்தெடு

a)

மகேந்திரவர்ம பல்லவனைச் சைவராக்கினார்.

b)

திருமறைக்காட்டில் பாடியே கதவைத் திறக்கச் செய்தார்.

c)

பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகள் மகனை உயிர்ப்பித்தார்.

d)

சிறுவயதிலேயே இறைவனிடம் சேர்ந்தார்

17.

ஒரு பதிகத்தில் எத்தனை பாடல்கள் இருக்கும்?

a)

1

b)

10

c)

100

d)

1000

18.

மேற்கண்ட படத்தில் ______________ இருப்பவர் திருநாவுக்கரசராவார்.

a)

வலக்கை முதலில்

b)

வலக்கை இரண்டாமிடத்தில்

c)

வலக்கை முன்றாமிடத்தில்

d)

இடக்கை முதலில்

19.

திருநாவுக்கரசருக்கும் சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பு யாது?

a)

அப்பன் - மகன்

b)

நண்பர்கள்

c)

தோழமைகள்

d)

முதலாளி - ஏவலாளி

20.

ஹிந்து தர்மத்திற்கு இன்னொரு பெயர்

a)

சைவ தர்மம்

b)

சனாதன தர்மம்

c)

வைஷ்ணவ தர்மம்

d)

இயற்கை தர்மம்

21.

நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்

a)

61

b)

62

c)

63

d)

64

22.

இவை ஆலயங்களுக்குச் செல்லும் போது உடன் எடுத்து செல்லும் பொருள்கள்; ஒன்றைத் தவிர.

a)

மலர்கள்

b)

ஊதுபத்தி

c)

தேங்காய்

d)

உணவுத்தட்டு

23.

ஆலயத்தில் எவ்விடத்தில் இறைவனுக்கு அலங்காரம் நடைபெறும்?

a)

பலிபீடம்

b)

கருவறை

c)

கொடிமரம்

d)

கோபுரம்

24.

ஆலயங்களின் காணப்படும் இதனை எவ்வாறு அழைப்பர்?

a)

மணிக்கூண்டு

b)

கோபுரம்

c)

கொடிக்கம்பம்

d)

கொடிமரம்

25.

இவரை இப்படியும் அழைக்கலாம்;ஒன்றைத் தவிர....

a)

விக்னேஸ்வரன்

b)

உமாபதி

c)

கணபதி

d)

கஜமுகன்

26.

அபிராமி அந்தாதியை பாடியவர் ..................

a)

திருநாவுக்கரசர்

b)

அபிராமி பட்டர்

c)

இறைவன்

d)

மாணிக்கவாசகர்

27.

திருமாலின் அவதாரங்களில்,இது இல்லை ..............

a)

பலராம அவதாரம்

b)

கூர்ம அவதாரம்

c)

வாமன அவதாரம்

d)

மூசிக அவதாரம்

28.

ஔவையார் இதை எழுதவில்லை .................

a)

ஆத்தி சூடி

b)

கொன்றை வேந்தன்

c)

நல்வழி

d)

திருவாசகம்

29.

தோப்புக்கரணத்தின் பயன்களுள் எது தவறான கூற்று?

a)

நினைவாற்றலை பெருக்கும்

b)

சிந்தனை ஆற்றல் மேம்படும்

c)

மூளையின் இயக்கத்தை தூண்டுகிறது

d)

உயரமாக வளரலாம்

30.

பெற்றோர் வழி நாம் ஏற்றுக் கொண்ட இந்த மதத்தை ............................... பின்பற்ற வேண்டும்.

a)

இறக்கும் வரை

b)

வயதாகும் வரை

c)

முடியும் வரை