Worksheetsபயிற்சி
Total questions: 30
Worksheet time: 16mins
ஔவையார் நெல்லிக்கனியை உண்பதைக் கண்டு அதியமான் _________________________
பெருமகிழ்ச்சியுறுவான்.
பெருமகிச்சியுற்றான்.
பெருமகிழ்ச்சியற்றான்.
தமிழரசன் பலவிதமான பானைகளைத் தை மாதத்தில் ........... விற்றார்.
நெய்து
வனைந்து
முடைந்து
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மாணவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
மாணவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தார்.
மாணவர்கள் ஆடிபாடி மகிழ்ந்தன.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தான் வரத் தாமதமாகும் என இனியவள் நேற்றே தெரிவித்துவிட்டாள்.
தான் வரத் தாமதமாகும் என இனியவள் நேற்றே தெரிவித்து விடுவாள்.
தான் வரத் தாமதமாகும் என இனியவள் நேற்றே தெரிவிக்கின்றாள்.
மாதவி விருந்தினர்களுக்குக் குளிர்பானத்தைக் கையில் ........ வந்தார்.
கொண்டு
ஏந்தி
அணைத்து
பாரதி பெண்ணுரிமை ஒட்டிய பல கவிதைகளை ..................
எழுதியுள்ளார்.
அமைத்துள்ளார்.
இயற்றியுள்ளார்.
கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
வேட்டையாட காட்டிற்குச் சென்ற செழியன், வழித் தவறி பாதையைத் தேடி __________________.
அலைந்தான்
அலைந்த
அலையும்
கோடிடப்பட்ட வினைச்சொல் எந்தக் காலத்தைக் குறிக்கின்றது?
அம்மா பிள்ளையைத் தூங்க வைப்பதற்காகத் தாலாட்டுப் பாடினாள்.
எதிர்காலம்
நிகழ்காலம்
இறந்தகாலம்
படத்திற்குப் பொருத்தமான வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
எய்தல்
வனைதல்
முடைதல்.
சிறுவன் பேருந்தில்_________________________.
ஏறினாள்
ஏறினார்கள்
ஏறினார்
பெற்றோர் கோவிலுக்குச் __________________________
சென்றார்
சென்றனர்
அணில் கனியைத்_______________________________
தின்றது
தின்றன
குயவன் மண்பானை ______________________________.
வனைந்தான்
வனைந்தனர்
குரங்குகள் கிளையில் _____________________.
தாவியது
தாவின
இது என்ன?
ஆரசர்
அரசர்
இது என்ன?
அட்டம்
ஆட்டம்
இது என்ன?
அனனம்
அன்னம்
இது என்ன?
மரம்
மரம
சரியான எழுத்தைத் தெரிவு செய்க.
மெ_டு
க_டு
ட்
ஞ்
திருக்குறளின் பெருமைகளைத் தமிழர்கள் _____________________ என்றும் போற்றுவர்.
ஆடிப்பாடி
அருமை பெருமை
அன்றும் இன்றும்
இராணுவ வீரர்கள் நமது நாட்டை ____________________ எதிரிகளிடமிருந்து பாதுகாத்து வருகின்றனர்.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
கொடுக்கபட்ட சொல்லில் எது அஃறிணையைக் குறிக்கிறது?
ஆசிரியர்
மேதை
அழுங்கு
ஐஸ்வர்யா
'மேசைகள் ' என்ற சொல் எந்த பால் வகையைச் சேர்ந்தது?
பலவின் பால்
ஆண்பால்
பலர்பால்
ஒன்றன்பால்
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வினைமுற்றைத் தெரிவு செய்க.
பாய்ந்து ஓடிய
விரட்டிச் சென்றாள்
அரிந்த காய்கறி
எழுந்து நடக்க
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.
இயல்வது கரவேல்
ஆறுவது சினம்
உடையது விளம்பேல்
தாயும் தந்தையுமே நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்.
அறம் செய விரும்பு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
ஈவது விலக்கேல்
ஊக்கமது கைவிடேல்
ஆறுவது சினம்
சுட்டெழுத்து ________ வகைப்படும். அவை?
அ இ உ
அ இ எ
அகச்சுட்டு புறச்சுட்டு
அகவினா புறவினா
சுட்டெழுத்து ______ ஆகும். அவை?
அ இ உ
அ இ எ
அகச்சுட்டு புறச்சுட்டு
அகவினா புறவினா
சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை ?
6
5
2
3
