wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

7th tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மழையே வா கவிதையின் ஆசிரியர்______ ஆவார்.

a)

கண்ணதாசன்

b)

வாணிதாசன்

c)

பாரதிதாசன்

2.

_________ தணிக்கும் நல்ல மழையே வா .

a)

கானல்

b)

குளிர்

c)

பனி

3.

வையம் என்பதன் பொருள்_________ ஆகும்.

a)

உலகம்

b)

காவிரி

c)

காடு

4.

சீனி என்பதன் பொருள் ______ ஆகும்.

a)

கசப்பு

b)

துவர்ப்பு

c)

இனிப்பு

5.

காகிதம் தயாரிக்க சாயுளுனுக்கு _________ அறிவுரை காரணமாய் அமைந்தது.

a)

தந்தையின்

b)

மக்களின்

c)

அரசரின்

6.

________ ஆண்டு வரை காகிதம் தனித்​தனியாகச் செய்ய வேண்டியிருந்தது

a)

கி.பி 1204

b)

கி.பி1200

c)

கி.பி1300

7.

காகிதம் தயாரிக்க நிறுவனங்கள் மரத்தின்___________ வெட்டுகின்றனர்.

a)

அடிப்பகுதியை

b)

நடுப்பகுதியை

c)

மேல்பகுதியை

8.

செடியும் மரமும் _______ ஆனது.

a)

பூவால்

b)

நார்களினால்

c)

இலைகளால

9.

நார்களிலிருந்து கிடைக்கும் பாக்டின்,மாண்டின்,சர்க்கரை ஆகியவை _________ பொருட்கள்.

a)

வேதிப்

b)

இரசாயனப்

c)

மின்னணுப்

10.

காகிதம் நமக்கு ________.

a)

தேவையில்லை

b)

பயன்படுகிறது

c)

வேண்டாம்

11.

காகிதம் தயாரிக்க பயன்படும் மரம் ________.

a)

சகதூத்

b)

பனைமரம்

c)

தென்னை மரம்

12.

________ செழிப்பாக்க மழையை வா என்கிறார் பாரதி தாசன்.

a)

நெருப்பை

b)

செந்நெல்லை

c)

தமிழை

13.

நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர்___________

a)

விளம்பிநாகனார்

b)

குமரகுருபரர்

c)

சமண முனிவர்கள்

14.

__________ பசியோடு இருந்தாலும் புல்லை தின்னாது

a)

புலி

b)

நரி

c)

சிங்கம்

15.

கானல் என்பதன் பொருள்___________

a)

வெப்பம்

b)

காற்று

c)

உலகம்

16.

காகிதத்தை_________ தொட்டு உயோகிக்கக் கூடாது

a)

திரும்ப

b)

பிறரை

c)

எச்சில்

17.

மழை இல்லையேல்________கூடதலை காட்டாது

a)

பசும்புல்

b)

ஆடு

c)

மனிதன்

18.

நீரின்றி அமையாது உலகு என கூறியவர்_____

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

வாணிதாசன்

19.

மழை பிறக்கும் இடம்______

a)

பூமி

b)

வானம்

c)

ஆறு

20.

______ நீர் ஆவியாகி மழை பொழிய செய்கிறது

a)

கடல்

b)

கால்வாய்

c)

அருவி