wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் (மீள்பார்வை)

Total questions: 32

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

நமது பல்லின் மிக உறுதியான பகுதி ___________

a)

ஈறு

b)

பற்சிப்பி

c)

தந்தினி

d)

நரம்பு

2.

மாணவர்கள் அறிவியல் அறையினுள் நுழைவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

a)

ஆசிரியர் அனுமதியைப் பெற வேண்டும்.

b)

பள்ளி சீருடையை அணிய வேண்டும்.

c)

கைகளைத் தூய்மையாகக் கழுவ வேண்டும்.

3.

பயன்படுத்தியபின் அறிவியல் கருவிகளை என்ன செய்ய வேண்டும்?

a)

முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

b)

முறையாகத் துடைக்க வேண்டும்.

c)

வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

4.

இந்த சிகிச்சையின் பெயர் என்ன?

a)

ஒட்டுப்பல் கட்டுதல்

b)

பல் துவாரத்தை அடைத்தல்

c)

பல்வேர்க் குழாய் முறை சிகிச்சை

5.

பல் இடுக்குகளில் படிந்திருக்கும் உணவுகளை அகற்ற எது பயன்படும்?

a)

பல் தூரிகை

b)

பல் குச்சி

c)

பல் கசடகற்றி

6.

எந்த உணவு பற்களுக்கு நல்லதல்ல?

a)
b)
c)
7.

இவை எவ்வகை பற்கள்?

a)

பெரியவர் பற்கள்

b)

நிரந்தரப் பற்கள்

c)

பால் பற்கள்

8.

பல்லின் பயன்பாடு யாது?

a)

உணவை அரைக்க

b)

உணவை வெட்ட

c)

உணவைக் கிழிக்க

9.

பல்லின் வகை யாது?

a)

வெட்டுப்பல்

b)

கடைவாய்ப்பல்

c)

கோரைப்பல்

10.

ஆய்வு மேற்கொள்ளும் போது விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

a)

உடனே காயத்திற்குக் கட்டுப் போட வேண்டும்.

b)

உடனே ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.

c)

உடனே சக நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

11.

கழிவுப்பொருள்களை அகற்றுதல் என்பதன் சரியான விளக்கத்தைத் தெரிவு செய்யவும்.

a)

மலத்தை வெளியேற்றுதல்.

b)

வியர்வையை வெளியேற்றுதல்.

c)

சிறுநீரை வெளியேற்றுதல்.

d)

நம் உடலுக்குத் தேவையற்ற பொருள்களை வெளியேற்றுதல்.

12.

செரிமானமாகாத உணவு _________________ வெளியேற்றப்படுகிறது.

a)

சிறுநீராக

b)

மலமாக

c)

வியர்வையாக

13.

விதைத்துகள் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரங்கள் யாவை ?

a)

இஞ்சி, பூண்டு

b)

பெரணி, காளான்

c)

வெங்காயம், காசித்தும்பை

14.

மணல் மண்ணில் செழித்து வளரும்

தாவரங்கள் யாவை ?

a)

நெல், தாமரை

b)

கள்ளி, தென்னை

c)

சோளம்,தக்காளி

15.

உருவளவைப் பெரிதாக்கிக் காட்டும் கருவி எது ?

a)

நுண்ணோக்காடி

b)

முகவை

c)

உருப்பெருக்காடி

16.

திரவங்கள் கீழே சிந்தாமல்

ஊற்றுவதற்குப் பயன்படும்

கருவி எது ?

a)

புனல்

b)

உருளை அளவி

c)

கூம்புக் குடுவை

17.

இக்கோளில் நீர் உலர்ந்த நிலையில் இருக்கும், சிவப்பு கோள் என்றும் அழைக்கப்படும் ?

a)

வருணன்

b)

நிருதி

c)

செவ்வாய்

18.

பனிக்கட்டி, தூசு மற்றும் உறைந்த வாயுக்களால் ஆன இயற்கைத் துணைக்கோள் எது ?

a)

வால்மீன்

b)

எரிகல்

c)

விண்கல்

19.

கோள்களைப் பார்க்கப் பயன்படும் தொழில்நுட்பக் கருவி எது ?

a)

இணைப்பார்வை நோக்காடி

b)

தொலைநோக்காடி

c)

நுண்ணோக்காடி

20.

தாவரத்தின் வேர் ______________ நோக்கி வளரும்.

a)

மண்

b)

நீர்

c)

உரம்

d)

சூரிய ஒளி

21.

பின்வருவனவற்றுள் எது அனைத்துண்ணி?

a)

ஆடு

b)

புலி

c)

கோழி

d)

பாண்டா கரடி

22.

ஊகித்தல் என்றால் என்ன?

a)

முன்கூட்டியே அனுமானித்தல்

b)

முடிவு எடுத்தல்

c)

ஐம்புலன்களைக் கொண்டு உற்றறிதல்

d)

உற்றறிதலுக்கு காரணம் கூறுதல்

23.

அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உணவருந்துதல்

b)

ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்

c)

அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்

d)

சத்தம் போடுதல்

24.

செல்வன் பரிசோதனை முடிந்தபின், சோதனைக் குழாயைக் கழுவி சுத்தம் செய்தான். இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?

a)

அப்படியே வைத்து செல்ல வேண்டும்.

b)

அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும் .

c)

ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.

d)

வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

25.

பிராணிகள் மூலம் பரவும் தாவரம் எது?

a)

மாமரம்

b)

தாமரை

c)

தென்னை

d)

வெண்டை

26.

பால் பற்கள் விழுந்து வேறு பற்கள் முளைப்பதில்லை .

a)

சரி

b)

தவறு

27.

Y-இன் பெயர் என்ன?

a)

ஈறு

b)

தாடை

c)

தந்தினி

d)

பற்கூழ்

28.

தேங்காய் ஏன் நீரில் மிதக்கிறது?

a)

அதனுள் நீர் உள்ளது

b)

அதனுள் காற்றறை உள்ளது

c)

அதன் எடை குறைவாக உள்ளது

d)

அதன் கொள்ளளவு அதிகமாக உள்ளது

29.

பற்கள் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எவ்வகையான உணவைத் தவிற்க வேண்டும்?

a)

பால்

b)

பனிக்கூழ்

c)

அனிச்சல்

d)

முட்டை

30.

_____________ பொருத்தமான கருவியைப் பயன்படுத்தினால்தான் சரியான அளவை அறிய முடியும்.

a)

உற்றறிதலுக்கு

b)

அளவெடுப்பதற்கு

c)

படம் வரைய

d)

தொடர்பு கொள்வதற்கு

31.

படம், அட்டவணை, சின்னம், _____________ போன்றவைத் தொடர்பு கொள்ளும் அறிவியல் செயற்பாங்குத் திறன்களைப் பெற உதவுகின்றன.

a)

சுத்தம்

b)

எண்கள்

c)

குறைவரைவு

d)

அளத்தல்

32.

ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதையே ___________ என்கிறோம்.

a)

அளவெடுத்தல்

b)

வகைப்படுத்துதல்

c)

தொடர்பு கொள்ளுதல்

d)

உற்றறிதல்