wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Ilakkiyam

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திரு.முரளிதரன் நாடறிந்த வழக்கறிஞர். அவர் தினமும் இறைவனை வணங்க மறந்தில்லை.

a)

கற்றதனா லாய பயனெங்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

b)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

c)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

d)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லாதவர்.

2.

தமிழினி கீழே விழுந்த தங்கையைப் பார்த்து _____________ எனச் சிரித்தாள்.

a)

சலசல

b)

கிலுகிலு

c)

திருதிரு

d)

கலகல

3.

மிகச்சிறிய செயலாக இருப்பினும் அதனை நன் கு ஆராய்ந்து அறிந்த பிறகே மேற்கொள்ள வேண்டும்.

a)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

b)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்

d)

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

4.

கீழ்க்காண்பனவற்றுள் எது மரபுத்தொடர்?

a)

நன்மை தீமை

b)

தாயும் சேயும்

c)

முழு மூச்சு

d)

அல்லும் பகலும்

5.

சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

நன்மை தீமை - நல்லது கெட்டது

b)

அல்லும் பகலும் - காலையும் மாலையும்

c)

தாயும் சேயும் - தாயும் குழைந்தையும்

d)

ஆடல் பாடல் - பாட்டும் நடனமும்

6.

எது படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடி?

a)

உடலினை உறுதிசெய்

b)

ஊண்மிக விரும்பு

c)

இளைத்தல் இகழ்ச்சி

d)

ஐம்பொறி ஆட்சிகொள்

7.

எது படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன்?

a)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

b)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

c)

ஐயம் புகினும் செய்வன செய்

d)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

8.

எடுத்ததற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

a)

ஓய்தல் ஒழி

b)

உடலினை உறுதிசெய்

c)

ஔடதம் குறை

d)

ஒற்றுமை வலிமையாம்

9.

சிறுகக் சிறுக சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

c)

இளங்கன்று பயம் அறியாது

d)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

10.

மருத்துவமனையில் இருந்த ______________ நலுமுடன் வீடு திரும்பினார்கள்.

a)

நன்மை தீமை

b)

அல்லும் பகலும்

c)

எலும்பும் தோலுமாய்

d)

தாயும் சேயும்