Font size
WorksheetsTamil riddle
Total questions: 10
Worksheet time: 20mins
படுத்துத்தூங்கினால் கண்முன் ஆடும்; அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும்.
(a)
ஒற்றைக்காலில் காலில் சுற்றுவான் ஓய்ந்து போனால் படுத்து விடுவான்
(a)
கடிவாளம் போட்டால் காலிலே கிடக்கும். புதிதாக பயன்படுத்தினால் காத்திடுவேன் நான் யார் ?
(a)
ஒரு பானைச் சோறு வடித்து, ஓராயிரம் பேருக்குப் போட்டு, இன்னும்கூட மிச்சமிருக்கும் நான் யார் ?
(a)
மடக்காமல் பறக்குதே, அது என்ன மந்திரி ? சிமிட்டாமல் விழிக்குதே, அதுதான் அரசே.
(a)
ஒல்லியான மனிதன் ; ஒரே காது மனிதன், அவன் காது போனால், ஏது பயன்?
(a)
சின்னஞ் சிறு வீட்டில் சிப்பாய்கள் பல பேர்
பலர் என்னை பயன்படுத்துவார்கள் நான் யார் ?
(a)
பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல், கறுப்பு ராஜா.
அது ஒரு பழம் என்ன பழம் அது ?
(a)
நடக்க முடியாது: ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன?
(a)
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி. பாதி நாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.
(a)
