wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

விக்கிரமன் தன் தாயின் மறைவுக்குப் பின் குடும்பத்தை வழிநடத்துவான் என எதிர்பார்த்த தன் தாயின் முகத்தில் ________.

a)

செவி சாய்த்தான்

b)

கரி பூசினான்

c)

உச்சிக் குளிர்ந்தான்

2.

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது ?

a)

உறுதி பூணுதல்

b)

ஏமாற்றித் தப்புதல்

c)

முழுக் கவனத்துடன்

d)

அற்பமான ஒருவர்

3.

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரை உணர்த்தும் வாக்கியத்தைத் தெரிவுச் செய்க.

a)

கபிலன் நீண்ட நாள் வேலை கிடைக்காமல் இருந்தாலும் மனம் தளராமல் முயற்சிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டினான்.

b)

மதி வாழ்வில் பிடிப்பு இல்லாமல் வாழ்பவள்.

c)

வாசு தன் வாழ்வில் சாதிக்க வேண்டும் என எண்ணம் மட்டும் கொண்டிருந்தான்.

4.

சரியான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக.

a)

கரி பூசுதல்

b)

கரைத்துக் குடித்தல்

5.

கோபால் சிம்புவிடம் பணத்தை வாங்கிவிட்டுத் திருப்பித் தராமல் _____________________.

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசுதல்.

c)

கங்கணம் கட்டுதல்

d)

மனக்கோட்டை

6.

_____________________ தமிழர்கள் இசைக்கலையில் நாட்டம் உடையவர்கள்.

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசுதல்.

c)

தொன்றுதொட்டு

d)

மனக்கோட்டை

7.

சிறந்த வீரன் என்று மார்தட்டிக்கொண்ட சுந்தர், போட்டியில் தோல்வி கண்டு முகத்தில்_____________________

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசிக் கொண்டான்

c)

தொன்றுதொட்டு

d)

மனக்கோட்டை

8.

சுந்தரி படிக்காமல் சுற்றித் திரிந்துவிட்டு சிறப்புத் தேர்ச்சி பெறலாம் என நினைப்பது. _____________________

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

d)

ஒற்றைக்காலில் நிற்றல்

9.

திட்ட வட்டம்

a)

கருணை

b)

உறுதியாக

c)

நிறைவேறுதல்

10.

பெயர் பொறித்தல்

a)

அற்பமான ஒருவர் அல்லது ஒன்று

b)

தக்க நேரத்தில் உதவி செய்தல்

c)

புகழை நிலைநாட்டுதல்

11.

நெடுங்காலமாய் வைத்தியம் செய்து வரும் பார்கவியின் பாட்டி மிகவும் திறமைசாலி என அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.

a)

கம்பி நீட்டுதல்

b)

முழுமூச்சு

c)

மனக்கோட்டை

d)

தொன்று தொட்டு

12.

திரு.அன்பழகன் சிறந்த மேடைப் பேச்சாளர் எனும் புகழை நிலை நாட்டினார்.

a)

பெயர் பொறித்தல்

b)

திட்ட வட்டம்

13.

வெளிநாடு சென்று மேற்படிப்பைத் தொடர வேண்டும் என்ற தனது எண்ணத்தில் முகிலன் உறுதியாக இருந்தான்.

a)

திட்ட வட்டம்

b)

பெயர் பொறித்தல்

14.

இரவிவர்மன் வியாபாரம் தொடங்க அழைத்த தன் நண்பனிடம் பல காரணங்களைக் கூறி .................................

a)

தட்டிக் கழித்தான்

b)

காது குத்தினான்

c)

கை கொடுத்தான்

d)

திட்டவட்டமாகக் கூறினான்

15.

வேலைக்கு வராத தொழிலாளிகளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக திரு. ஆ சோங் ...................................... கூறினார்.

a)

திட்டவட்டமாக

b)

கிள்ளுக்கீரையாக

c)

எடுப்பார் கைப்பிள்ளையாக

d)

ஆறப் போட்டு