Free Printable Worksheets
Font size
More settings
களைத்துப் போன ஔவை __________ மரத்தடியில் அமர்ந்தார்.
வாழை
நாவல்
பலா
ஔவை சிறுவனிடம் சாப்பிட __________ கேட்டார்.
இலைகள்
பலகாரம்
பழங்கள்
ஔவை கீழே விழுந்த பழங்களைப் பொறுக்கி ஊதினார். ஏன்?
பழத்தின் மேல் மண் ஒட்டியிருந்ததால்
பழம் சுட்டதால்
சிறுவன் சுடாத பழம் என்றதன் பொருள் என்ன?
சுடாத பழம் என்றால் சுவையில்லாத பழம்
சுடாத பழம் என்றால் காய்
View all
8 questions
Tamil Letters
Worksheet
•
KG - 2nd Grade
7 questions
புதிய ஆத்திசூடி ஆண்டு 2
2nd Grade
5 questions
தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்
1st - 5th Grade
தமிழின் இனிமை
KG - 5th Grade
Tamil