NEW
Font size
Worksheetsபுதிய ஆத்திசூடி ஆண்டு 2
Total questions: 7
Worksheet time: 4mins
எண்ணுவது ________
நட
உயர்வு
ஏறுபோல்
செய்
____________ நட
எண்ணுவது
உறுதியாக
அச்சத்துடன்
ஏறுபோல்
எண்ணுவது உயர்வு
மேற்கண்ட புதிய ஆத்திசூடியின் பொருளைத் தெரிவு செய்க.
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
உயர்வான எண்ணம் மகிழ்ச்சியைத் தரும்.
உயர்வான எண்ணம் கவலையைத் தரும்.
உயர்வான எண்ணம் மரியாதையைத் தரும்.
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.
மேற்கண்ட பொருளுக்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஆண்மை தவறேல்
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
இளைத்தல் இகழ்ச்சி
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
ஔவையார்
அகிலன் அறிவியல் விழாவில் முதல் பரிசு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டான். அவன் எண்ணியது போல் முதல் பரிசும் வென்றான்.
மேற்கண்ட சூழல் குறிக்கும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
எண்ணெழுத் திகழேல்
ஏற்ப திகழ்ச்சி
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
தம்பிக்கு உயரம் என்றால் பயம். ஆனால், அவனுக்கு மலை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒரு நாள், தந்தையோடு தைரியத்துடன் மலையின் சிகரத்தை அடைந்து தனது ஆசையை நிறைவேற்றி பயத்தை ஒழித்தான்.
மேற்கண்ட சூழல் குறிக்கும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஏறுபோல் நட
உடலினை உறுதி செய்
இளைத்தல் இகழ்ச்சி
எண்ணுவது உயர்வு
