wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடம்:2 சொல்லாதே! சொல்லாதே!

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வானத்தில்--_------பறக்கின்றது.

a)

பறவை

b)

விலங்கு

c)

மீன்கள்

2.

கரடி---------வாழ்கின்றது.

a)

வீட்டில்

b)

தொட்டில்

c)

காட்டில்

3.

3. மரங்கள் நிறைந்த பகுதி ------என்று அழைக்கப்படுகிறது

a)

புதர்

b)

காடு

c)

செடி

4.

பெரிய மீன்கள்------வாழும்.

a)

கடலில்

b)

தொட்டியில்

c)

குளத்தில்

5.

வானம்------------ நிறத்தில் இருக்கும்.

a)

பச்சை

b)

மஞ்சள்

c)

நீலம்

6.

நடனம் ஆடும் பறவை-------ஆகும்.

a)

கிளி

b)

மயில்

c)

குயில்

7.

நாய் தன்னுடைய ------ சக்தியால் உணவு இருக்குமிடத்தை அறிந்துகொள்ளும்.

a)

மோப்ப

b)

ருசி

c)

கேட்கும்

8.

மரம் ஏறுவான் கிளைக்கு கிளை தாவுவான் அவன் யார் ?----------

a)

புலி

b)

யானை

c)

குரங்கு

9.

வால் என்ற சொல்லின் முதல் எழுத்தை நீக்கினால் வரும் புதிய சொல்---------?

a)

பால்

b)

பகல்

c)

செல்வி

10.

கற்பதெவும் கடினமில்லை என்று

கூறியவர்கள்----------ஆவார்

a)

பறவைகள்

b)

குழந்தைகள்

c)

மீன்கள்