Worksheetsசெய்யுள் 2
Total questions: 30
Worksheet time: 11mins
______________ சினம்.
ஆறுவது
கூறுவது
கதறுவது
கத்துவது
ஊக்கமது _______________.
கைவிடேல்
கரவேல்
கைவிடு
இகழேல்
______________ ஒழியேல்.
ஓதுவது
படிப்பது
பயில்வது
ஓப்புரவு
______________கடைபிடி.
நன்மை
ஒழுக்கம்
நட்பை
ஊக்கமது
_______________ விரும்பேல்.
தீமை
சோம்பல்
மீதூன்
மீதூண்
__________________ இடங்கொடேல்.
தீமைக்கு
தூக்கத்திற்கு
நோய்க்கு
இகழ்ச்சிக்கு
___________________ சொல் கேள்.
பெரியவர்கள்
மேன்மக்கள்
நல்லவர்கள்
தன்மக்கள்
போகவிட்டுப் ___________ சொல்லித் திரிய வேண்டாம்.
அறம்
புறம்
நிறம்
மறம்
மூத்தோர் சொல் _____________மறக்க வேண்டாம்.
அறிவுரைகளை
வார்த்தைகளை
புத்திமதிகளை
ஆலோசனைகளை
தேசத்தோடு ________ வாழ்.
ஒற்று
ஒத்து
நின்று
சேர்ந்து
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் ___________.
செல்வம்
திறமை
கல்வி
புகழ்
ஐந்திலே _________________ ஐம்பதில் வளையுமா?
வலையது
வளையாதது
படியாதது
உடையாதது
நொறுங்கத் தின்றால் ____________வயது.
நூறு
ஆறு
ஐந்து
ஐம்பது
வைகறைத் __________ எழு.
துகில்
துயில்
துகள்
துணி
காற்றுள்ளபோதே ____________________.
ஊற்றிக்கொள்
தூற்றிக்கொள்
துணிந்துகொள்
தெரிந்துகொள்
எரிகிற விளக்கானாலும் __________________ வேண்டும்.
துணைக்கோல்
ஊன்றுகோல்
தூண்டுகோல்
தனிக்கோல்
சொல்லுக சொல்லிற் ________ சொல்லர்க்க
சொல்லில் பயனிலாச் சொல்.
பயனுடைய
அழகுடைய
திறனுடைய
நன்மையுடைய
இளமையில் சோம்பல் முதுமையில் _____________.
எளிமை
வலிமை
வறுமை
பொறுமை
______________ வருமுன் அணைகோல வேண்டும்.
வெல்லம்
துன்பம்
வெள்ளம்
துயரம்
ஆக்கப் பொறுத்தவன் _________ பொறுக்க வேண்டும்.
காக்க
ஆற
சமைக்க
அமைய
தன் _______________ தனக்குத் தெரியாது.
முதுகு
முகம்
குற்றம்
தவறு
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் ________________.
விரிந்து
விருந்து
நிலைந்து
நிமிர்ந்து
யாகாவார் ஆயினும் ___________ காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு.
கைகாக்க
கால்காக்க
வாய்காக்க
நாகாக்க
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
____________ உரியர் பிறர்க்கு.
என்றும்
பண்பும்
அன்பும்
என்பும்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது ____________.
புறம்
அகம்
அறம்
மறம்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ________________
சான்றோன் எனக்கேட்ட தாய்.
உன்னை
தன்மகளை
தன்னை
தன்மகனை
வல்லனுக்கு _________________ ஆயுதம்.
பல்லும்
புல்லும்
வில்லும்
சொல்லும்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
___________ மாணப் பெரிது.
ஞானத்தின்
உலகத்தின்
ஞாலத்தின்
தானத்தின்
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே ____________ சினம்.
கொள்ளும்
கொல்லும்
வெல்லும்
தள்ளும்
'நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்' என்ற குறளில் 'இடும்பை' என்னும் சொல்லின் பொருள் என்ன?
தூக்கம்
இன்பம்
துன்பம்
இகழ்ச்சி
