wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

science

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?

a)

தாமரை

b)

தேங்காய்

c)

நொய்வ விதை

d)

பப்பாளி

2.

அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உணவருந்துதல்

b)

ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்

c)

அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்

d)

சத்தம் போடுதல்

3.

கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?

a)

வகைப்படுத்துதல்

b)

பரிசோதனை செய்தல்

c)

அறிக்கை தயாரித்தல்

d)

முன் அனுமானித்தல்

4.

கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?

a)

வகைப்படுத்துதல்

b)

பரிசோதனை செய்தல்

c)

அறிக்கை தயாரித்தல்

d)

முன் அனுமானித்தல்

5.

செல்வன் பரிசோதனை முடிந்தபின், சோதனைக் குழாயைக் கழுவி சுத்தம் செய்தான். இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?

a)

அப்படியே வைத்து செல்ல வேண்டும்.

b)

அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும் .

c)

ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.

d)

வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

6.
a)

புலி இடம் பெயர்ந்துவிடும்

b)

மலைப்பாம்பின் இனம் அதிகரிக்கும்

c)

தாவரங்களின் இனம் அழியும்

d)

புலியும் மலைப்பாம்பும் உணவிற்காகப் போராடும்

7.

மானுக்கு ஏன் கொம்புகள் உள்ளது?

a)

உணவைக் கிழிப்பதற்காக

b)

வேகமாக ஓடுவதற்காக

c)

தற்காத்துக் கொள்ள

8.

சுனைகள் கொண்ட தாவரம் யாது?

a)

மல்லிகை

b)

அல்லி

c)

ரோஜா

d)

கரும்பு

9.

முட்கள் உடைய தாவரம் எது?

a)

காசித்தும்பை

b)

தொட்டாற்சிணுங்கி

c)

தாமரை

d)

கரும்பு

10.

பிராணிகள் மூலம் பரவும் தாவரம் எது?

a)

மாமரம்

b)

தாமரை

c)

தென்னை

d)

வெண்டை

11.

ஒரே பகுதியில் தாவரங்கள் வளர்ந்தால் நெரிசல் ஏற்படும்

a)
b)
12.

இந்தப் பரிசோதனையின் சார்புமாறியைக் குறிப்பிடவும்

a)

ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் உயரம்

b)

ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் நிலை

c)

ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் அளவு

13.

இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?

a)

தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய

b)

தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய

c)

தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய

d)

தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய

14.

இந்த பரிசோதனையின் கருதுகோளைக் குறிப்பிடு

a)

தாவரங்கள் செழித்து வளர நீர் தேவை

b)

தாவரங்கள் செழித்து வளர சூரிய ஒளி தேவை

c)

தாவரங்கள் செழித்து வளர காற்று தேவை

d)

தாவரங்கள் செழித்து வளர உரம் தேவை

15.

கருப்பு நெகிழிப்பைக்குப் பதிலாக ஒளிபுகும் நெகிழிப்பையை வைத்திருந்தால் என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும் ?

a)

தாவரத்தின் உயரம் குறைந்து இருக்கும்

b)

தாவரம் தொடர்ந்து வாடி காணப்படும்

c)

தாவரம் செழிப்பாகக் காணப்படும்

16.

ஹரிணி படத்தில் காணப்படுவதுபோல் இலையின் மேற்பகுதியில் எண்ணெய் பூசினாள். இரண்டு நாள் கழித்து என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும்.

a)

செடி வாடிவிடும்

b)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும்.

c)

இலை கறுப்பு நிறமாக மாறும்

d)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் சிகப்பு நிறமாக மாறும்

17.

எண்ணெய் பூசப்பட்டப் இலையின் பகுதி நிறம் மாறி இருப்பதன் ஊகித்தலைக் குறிப்பிடு.

a)

இலைக்குக் காற்று கிடைக்கவில்லை

b)

இலைக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லை

c)

இலைக்கு எண்ணெய் கிடைக்கவில்லை