wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL

Total questions: 20

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

சிங்கம் ‐------யில் வாழும்

a)

மாயை

b)

ஊழி

c)

முழை

d)

அலை

2.

கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு --------

a)

வீரம்

b)

அச்சம்

c)

நாணம்

d)

மகிழ்ச்சி

3.

வானில் முழுநிலவு அழகாகத் ----------அளித்தது

a)

தயவு

b)

தரிசனம்

c)

துணிவு

d)

தயக்கம்

4.

எம் ஜி ஆர் ----------என்னும் ஊரில் கல்வி பயின்றார்

a)

கண்டி

b)

கும்பகோணம்

c)

சென்னை

d)

மதுரை

5.

எம் ஜி ஆர் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம்--------

a)

நடிப்பு ஆர்வம்

b)

பள்ளி இல்லாமை

c)

குடும்ப வறுமை

d)

படிப்பில் ஆர்வமில்லாமை

6.

இந்த----------முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு

a)

வையம்

b)

வானம்

c)

ஆழி

d)

கானகம்

7.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்--------

a)

திருச்சி

b)

சென்னை

c)

மதுரை

d)

கோவை

8.

நான்காம் வேற்றுமை உருபு------

a)

b)

ஆல்

c)

கு

d)

உடன்

9.

வெங்கரிஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-----------

a)

வெம்+கரி

b)

வெம்மை+கரி

c)

வெண்+கரி

d)

வெங்+கரி

10.

இதம்+தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்------------

a)

இதந்தரும்

b)

இதம்தரும்

c)

இதத்தரும்

d)

இதைத்தரும்

11.

ஓளவையாருக்கு நெல்லிக்கனி யை தந்தவர்--‐---

a)

அதியமான்

b)

பாரி

c)

பேகன்

d)

ஓரி

12.

வல்லின எழுத்துகள்

a)

க ச ட த ப ற

b)

ய ர ல வ ழ ள

c)

ங ஞ ண ன ம ந

d)

க ச ண ற ன ய

13.

திருக்குறளை எழுதியவர் யார்-------------

a)

கபிலர்

b)

ஒட்டக்கூத்தர்

c)

திருவள்ளுவர்

d)

ஔவையார்

14.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

296

b)

206

c)

247

d)

216

15.

படை வேழம் பாடலின் ஆசிரியர் யார்?

a)

பரணர்

b)

செயங்கொண்டார்

c)

கபிலர்

d)

மீரா

16.

இரண்டாம் வேற்றுமை உருபு

a)

கு

b)

c)

ஆல் ஆன்

d)

அது

17.

காட்டு+எரித்து என்பதைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்--------

a)

காட்டைஎரித்து

b)

காட்டையெரித்து

c)

காடுஎரித்து

d)

காடுயெரித்து

18.

எம் ஜி ஆருக்கு அழியாத புகழும தேடித் தந்த திட்டம்-----------

a)

மதிய உணவுத்திட்டம்

b)

வீட்டு வசதித் திட்டம்

c)

மகளிர் நலன் திட்டம்

d)

இலவசக் காலணித் திட்டம்

19.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்

a)

123

b)

153

c)

133

d)

163

20.

வையம் என்பதன் பொருள்

a)

அறிவு

b)

தயவு

c)

உலகம்

d)

கானகம்