NEW
Font size
WorksheetsCLASS III TAMIL
Total questions: 20
Worksheet time: 10mins
தமிழ் அமுது பாடலின் ஆசிரியர் _________________.
பாரதிதாசன்
கண்ணதாசன்
பாரதியார்
ஔவையார்
கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள் _________________.
சந்திரன்
விண்மீன்
சூரியன்
நெற்கதிர்
பகைவர்கள் இச்சொல்லின் எதிர்சொல் _______________.
நண்பர்கள்
அயலவர்கள்
எதிரிகள்
சகோதரர்கள்
கல்யாணத்தில் நாட்டியமாடியவர் _______________.
பூனை
யானை
ஒட்டகச்சிவிங்கி
குரங்கு
நெகிழியை வீசி எறிந்தால் _______________________.
அழகாகும்
உரமாகும்
விஷமாகும்
விதையாகும்
துணிந்தவர் _____________________ கொள்வர்.
தோல்வி
வெற்றி
ஏமாற்றம்
இகழ்ச்சி
அறிவில் மேம்பட்டவர்களுடன் சேர்ந்திருப்பது _________________.
துன்பமானது
இன்பமானது
எளிதானது
அரிதானது
உண்மையான ______________ வாழ்வில் உயர்வைத் தந்திடும்
பேச்சு
உழைப்பு
நடிப்பு
மனம்
காட்டை விட்டு ______________ வெளியேறின.
மனிதர்கள்
விலங்குகள்
புழுக்கள்
பூச்சிகள்
கல்வி _______________ போன்றது.
காது
மூக்கு
வாய்
கண்
அன்பு இல்லாத உயிர்களை ______________________ வருத்தும்.
பண்பு
மனம்
அறம்
உலகம்
ஒருவரது நிலைத்த செல்வம் அவர் கற்ற _______________ ஆகும்.
பொய்யே
கல்வியே
பண்பே
ஒழுக்கமே
_______________ அறிந்து செய்தால் உலகையே வென்று விடலாம்.
செயல்
அன்பு
காலம்
மனம்
ஒகேனெக்கல் நீர்வீழ்ச்சி ________________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தருமபுரி
சென்னை
திருச்சி
மதுரை
நாயின் கழுத்தில் _____________ இருந்தது.
வெள்ளைப்பட்டை
சிவப்புப்பட்டை
நீலப்பட்டை
கருப்புப்பட்டை
உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி __________________.
தொலக்காட்சி
வானொலி
கணினி
மின்விசிறி
ஊற்று நீரைக் கொடுப்பது _______________.
ஆறு
ஏரி
குளம்
கிணறு
ஆய்த எழுத்தின் வேறு பெயர் _____________________.
மெய் எழுத்து
முப்புள்ளி
உயிர் எழுத்து
உயிர் மெய்
இலக்கணம் ______________________ வகைப்படும்.
இரண்டு
மூன்று
ஐந்து
நான்கு
உயிரும் மெய்யும் சேர்ந்து பிறக்கும் எழுத்துகள் ________________.
ஆய்தம்
நெடில்
குறில்
உயிர்மெய்
