NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள் - உழவு
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
சுழலும் உழவின் பின்னால் உலகம் சுழல்கிறது
a)
சரி
b)
தவறு
2.
உலகத்திற்கு அச்சாணி எது?
a)
உண்ணும் தொழில்
b)
உழவுத்தொழில்
3.
அனைத்து வகைத் தொழில் செய்வோரையும் தாங்கி நிற்போர் யார்?
a)
உழவர்கள்
b)
மாணவர்கள்
4.
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் - எவர்?
a)
நெசவாளர்கள்
b)
உழவர்கள்
5.
உழவுத் தொழிலை உழவர்கள் கைவிட்டால் என்னவாகும்?
a)
உழவர்கள் துன்பப்படுவார்கள்
b)
உலகம் கைவிடப்படும்
6.
வரிசைப்படுத்துக :
a)
நீர் பாய்ச்சுதல் - களை நீக்குதல் - எரு இடுதல் - ஏர் உழுதல்
b)
ஏர் உழுதல் - எரு இடுதல் - நீர் பாய்ச்சுதல் - களை நீக்குதல்
7.
நிலத்தை முறையாக கவனிக்காவிட்டால் நிலம் யார் போல ஊடி விடும் என்கிறார் வள்ளுவர்?
a)
இல்லாள்
b)
இல்லான்
8.
இயலாது என்று மனம் முடங்கி இருப்பதைக் கண்டால் நிலம் என்ன செய்யும்?
a)
சிரிக்கும்
b)
முறைக்கும்
c)
திட்டும்
d)
கோபம் கொள்ளும்
Reset
