NEW
Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 20
Worksheet time: 40mins
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 11:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்.....................
தெய்வத்துள் வைக்கப் படும்.
வாழ்வாபவன்
வான்உறையும்
அங்கு
வைக்க
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 13:
இல்வாழ்வான் .............. இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் ..................... துணை
நின்ற, நல்லாற்றின்
இயல்பு
என்பான், நின்ற
மூவர்க்கும், இயல்பு
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 15:
ஆற்றின்............. அறனிழுக்கா இல்வாழ்க்கை
................ நோன்மை உடைத்து
ஆற்றின், ஆற்று
நோன்மை, உடைத்து
இல்வாழ்க்கை
ஒழுக்கி, நோற்பாரின்
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை.
குறள் :17
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான்..........................
துணை
தவர்க்கும்
துறப்பு
இயல்பு
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை. குறள் 19:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ..........புறத்தாற்றில்
போஒய்ப் ............ எவன்?
அறத்து, எவன்
புறத்தாற்றில், புறத்தாற்றில்
ஆற்றின் , பெறுவது
-
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 20:
.............. பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் .............
அறன்எனப், நன்று
நன்று, இல்வாழ்க்கை
அன்பு, இயல்பு
-
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 4:
.............பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் ............... இல்
வாழ்க்கை, வழியெஞ்சல்
பழியஞ்சிப் , எஞ்ஞான்றும்
உடைத்தாயின்
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 2:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் ...........
முயல்வாருள் எல்லாம் ..............
இயல்பினான், எல்லாம்
அன்பு, அடைக்களம்
என்பான், தலை
-
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 6:
அன்பும்.................. உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும்............... அது.
அறனும் ,பயனும்
இல்லம், அன்பு
பண்பும், தியாகமும்
-
தென்புலத்தார் ........ விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல்.............
தானென், றாங்கு
தெய்வம், தலை
ஐம்புலத்தாறு , விருந்தொக்கல்
-
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை.
குறள் 9: பொருள்
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை
குறள் 1: பொருள்
துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான்.
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை.
குறள் 5 பொருள் :
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை
குறள் 7: பொருள்
சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும்போது பகுத்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை
குறள் 10 பொருள் :
இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை
குறள் 12 பொருள் :
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை
குறள் 14 பொருள் :
அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன்- வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகின்றவன் ஆவான்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை
குறள் 16 பொருள் :
மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை
குறள் 18 பொருள்:
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை.
குறள் 3 பொருள்:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
