NEW
Font size
Worksheetsஉவமைத்தொடர் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 10mins
சென்ற ஆண்டு கற்ற அனைத்துக் கட்டுரைகளும் இன்றும் ______________ நினைவில் உள்ளன.
கண்ணினைக் காக்கும் இமைப் போல
சிலை மேல் எழுத்துப் போல
காட்டுத் தீ போல
வயதான தனது பெற்றோரையும் உடன் பிறப்புகளையும் அரவிந்தன் ________ பாதுகாத்து வந்தான்.
சிலை மேல் எழுத்துப் போல
காட்டுத் தீ போல
கண்ணினைக் காக்கும் இமை போல
வகுப்பறையில் ஆசிரியர் கற்பித்த பாடங்கள் அனைத்தும் _________ மனத்தில் பதிந்தன.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
கமலனுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டச் செய்தி ___________ ஊர் மக்களிடையே பரவியது.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
பெற்றோர் தங்கள் பிள்ளைகள் அனைவரையும் _________ பாதுகாத்து வருவதைக் கடமையாகக் கொண்டவர்கள்.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
உடல் ஊனமுற்ற அச்சிறுவனை உற்றார் உறவினர் அனைவரும் _______பாதுகாத்தனர்.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
சுய கடமைகளை என்றும் ________ பாதுகாப்பது நம் அனைவரின் கடமை எனத் தாயார் கூறினார்.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
சிறு வயதில் அப்பா கூறிய அனைத்து அறிவுரைகளும் இன்றும் என் மனதில் ______ பதிந்துள்ளது.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
சிலை மேல் ___________ போல
எழுத்துப்
இமை
தீ
கண்ணினைக் காக்கும் ____________ போல
எழுத்துப்
இமை
தீ
