NEW
Font size
Worksheetsஇரட்டைக்கிளவி
Total questions: 15
Worksheet time: 8mins
நீர்வீழ்ச்சியில் நீர் _____________________ வென ஓடியது.
சரசர
சலசல
தரதர
தடதட
தீ விபத்தில் வீடுகள் ________________________ வென எரிந்தன.
பளபள
தகதக
திருதிரு
மளமள
மரத்தின் கிளைகள் ____________________ வெனச் சரிந்து விழுந்தன.
படபட
தடதட
மளமள
மடமட
"-________________என கதவைத் தட்டாதே!" என்றார் அம்மா.
தரதர
மடமட
தடதட
கலகல
ரித்தேஷின் நகைச்சுவையைக் கேட்ட கூப்பிகா ______________என சிரித்தாள்.
கலகல
திருதிரு
சரசர
கடுகடு
காவல் அதிகாரிகள் ___________________வென திருடர்களை இழுத்துச் சென்றன.
திருதிரு
தரதர
கடுகடு
நறநற
சிறுவர்கள் பனிக்கூழ் வியாபாரியை நோக்கி _______________என ஓடினர்.
கடுகடு
மளமள
குடுகுடு
சரசர
காட்டில் தொலைந்த டேனியல் வழி தெரியாது ____________என விழித்தான்.
குடுகுடு
கலகல
திருதிரு
மடமட
ஆற்று நீரின் ____________ வென்ற ஓசை மனத்திற்கு இதமாக இருந்தது.
சரசர
தரதர
சலசல
குடுகுடு
நிலச்சரிவினால் மாடி வீடு _______________என இடிந்து விழுந்தது.
மளமள
பளபள
மடமட
தடதட
கிரண்யா தோட்டத்தில் நடந்தபோது _____________வெனும் ஓசை கேட்டது.
சலசல
சரசர
தரதர
மடமட
கலைமதி வாங்கிய வெள்ளிப்பாத்திரங்கள் -___________என மின்னின.
தகதக
பளபள
தரதர
நறநற
வேலைகளை முறையாகச் செய்யாத பணியாளர்களிடம் முதலாளி _____________வெனப் பேசிக் கண்டித்தார்.
நறநற
திருதிரு
கடுகடு
மடமட
தம்பியின் தவறான செயலைக் கண்ட வசுமிதா -________________என பற்களைக் கடித்தார்.
கடுகடு
நறநற
தரதர
குடுகுடு
பாப்பாவின் கொலுசு _______________என ஒலியை உண்டாக்கியது
குடுகுடு
கிலுகிலு
மடமட
கலகல
