wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள் - காற்றே வா!

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ப்ராண - ரஸம் என்பதன் பொருள்.............

a)

தென்றல்

b)

புயல்

c)

உயிர்வளி

d)

சூறாவளி

2.

வசனகவிதையே................என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.

a)

புதுக்கவிதை

b)

மரபுக்கவிதை

c)

தமிழ்க்கவிதை

d)

ஹைக்கூ

3.

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் புகழப்படுபவர்.............

a)

வாணிதாசன்

b)

கண்ணதாசன்

c)

பாரதிதாசன்

d)

சுப்பிரமணிய பாரதியார்

4.

பாரதியார்............ .............. முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

a)

இந்து, குமுதம்

b)

ஆனந்தவிகடன், தினமணி

c)

தினமலர், மாலைமலர்

d)

இந்தியா, சுதேசமித்திரன்

5.

கேலிச்சித்திரத்தை முதன்முதலில் உருவாக்கியவர்.....................

a)

பாரதியார்

b)

வாணிதாசன்

c)

பாரதிதாசன்

d)

கண்ணதாசன்