NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் 5
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
செழியன் ஆடுகளை-----ஓட்டிச் சென்றான்.
a)
மேய்ச்சலுக்கு
b)
நீர்நிலைக்கு
2.
செழியன் ஒரு ------ அடியில் அமர்ந்து கொண்டு இருந்தான்
a)
பாறைக்கு
b)
மரத்திற்கு
3.
குரங்குகளின் ---- ஓசை செழியனுக்கு எரிச்சலைத் தந்தது
a)
அலப்பும் அலப்பறை
b)
கத்தும்
4.
குயில்-------
a)
கூவும்
b)
அகவும்
5.
குயிலின் ஓசை செழியனுக்கு------இருந்தது
a)
எரிச்சலாக
b)
இனிமையாக
6.
ஆடுகள் மே மே என-----
a)
கத்தும்
b)
அழைக்கும்
7.
நரி ------ அருகே இருந்தது.
a)
புதரருகே
b)
செடி
8.
செழியன் அம்பை------
a)
வீசினான்
b)
எய்தான்
9.
நரி ------ கொண்டே ஓடியது.
a)
கத்திக்
b)
ஊளையிட்டுக்
10.
செழியன்-----அன்று காட்டிற்கு சென்றான்.
a)
ஞாயிற்றுக்கிழமை
b)
திங்கட்கிழமை
Reset
