NEW
Font size
WorksheetsMathew chapter 5and 6
Total questions: 26
Worksheet time: 9mins
எதின் பேரில் சத்தியம் பண்ண வேண்டாம்?
வானத்தின் பேரிலும்
பூமியின் பேரிலும்
சிரசின் பேரிலும்
இவை அனைத்தும்
வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே ? அது என்ன❓
கண்ணை
பல்லை
மயிரை
தோலை
உபவாசிக்கும் போது யாருக்கு காணப்படாமல் இருக்க வேண்டும்?
பரிசேயருக்கு
மனுஷர்களுக்கு
மாயக்காரருக்கு
வேதபாரகருக்கு
விளக்கை கொளுத்தி எதின் மேல் வைப்பார்கள்?
மரக்கால்
வீட்டில்
விளக்குத் தண்டு
ஆலயத்தில்
நீங்கள் உலகத்துக்கு ___________
உப்பாயிருக்கிறீர்கள்
கனிகொடுப்பீர்கள்
தூண்கள்
வெளிச்சமாயிருக்கிறீர்கள்
யாரோடு ஒப்புரவாக வேண்டும்
சகோதரி
சகோதரன்
சிநேகிதன்
அயலான்
உழைக்கிறதுமில்லை , நூற்கிறதுமில்லை அது என்ன?
ஆகாயத்துப் பட்சிகள்
காட்டுப் புஷ்பங்கள்
காட்டுப் புல்
களஞ்சியம்
அவர் *மழையைப் பெய்யப் பண்ணுகிறார் * யார் மேல்?
நல்லோர்
நீதியுள்ளோர்
தீயோர்
நன்மை செய்பவர்கள்
*முகங்கோணாதே* யாரிடத்தில்?
கடன் வாங்க விரும்புபவன்
சத்துருக்கள்
சபிக்கிறவன்
தீமை செய்பவன்
இடறலுண்டாக்கினால் பிடுங்கி போடு எந்த உறுப்பு?
காது
மூக்கு
வாய்
கண் மற்றும் வலதுகை
உங்களை__________________ஜெபம்பண்ணுங்கள்
சபிக்கிறவர்கள்
துன்பப்படுத்துகிறவர்களுக்கு
சத்துருக்களுக்கு
பகைக்கிறவர்களுக்கு
துருவாவது , பூச்சியாவது கெடுத்து போடுவது இல்லை எந்த இடத்தில்?
தேவாலயம்
பரலோகத்தில்
பூமியில்
மண்ணுக்கு அடியில்
அதிக வசனிப்பினால் ஜெபம் கேட்கப்படும் என்று நினைப்பவர்கள்
அவிசுவாசிகள்
அஞ்ஞானிகள்
மாயக்காரர்கள்
பரிசேயர்கள்
உபவாசிக்கும் போது ____________________போல் முக வாடலாய்
இருக்க கூடாது
அஞ்ஞானிகள்
ஆயக்காரன்
மாயக்காரன்
பரிசேயர்
பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது யார்?
நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள்
துயரப்படுகிறவர்கள்
நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள்
சாந்தகுணமுள்ளவர்கள்
________உள்ளதென்றும் ______இல்லதென்றும் சொல்லுங்கள்
உள்ளதை
இல்லதை, உள்ளதை
இல்லதை
உள்ளதை, இல்லதை
நாம் எதற்கு உப்பாயிருக்க வேண்டும்?
பட்டணத்திற்கு
உலகத்திற்கு
பூமிக்கு
வீட்டிற்கு
பரமண்டல ஜெபம் இடம்பெற்றுள்ள அதிகாரம்
மத்தேயு 6
மத்தேயு 4
மத்தேயு 5
மத்தேயு 7
யாருடைய நீதியை விட நம்முடைய நீதி அதிகமாய் இருக்க வேண்டும்?
ஆயக்காரர்
விசுவாசிகள்
வேதபாரகர் பரிசேயர்
சதுசேயர்
பாக்கியவான்கள் திருப்தியடைவார்கள்...
நீதியின் நிமித்தம்துன்பப்படுகிறவர்கள்
துயரப்படுகிறவர்கள்
ஆவியில் எளிமையுள்ளவர்கள்
நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள்
எதில் ? சிறு எழுத்தாகிலும் ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது?
வேத வசனம்
கற்பனைகள்
நியாயப்பிரமாணத்தில்
தீர்க்கதரிசனம்
வீதிகளின் சந்திகளில் நின்று ஜெபம் பண்ண விரும்புபவர்கள்
மாயக்காரர்
பரிசேயர்கள்
அஞ்ஞானிகள்
ஆயக்காரன்
தெளிவாயிருக்க வேண்டியது. ...........
. சரீரம்
தோல்
கண்
வாய்
முதலாவது தேட வேண்டியது
பரலோக ராஜ்ஜியம்
நன்மைகள்
தேவனுடைய ராஜ்ஜியம், நீதியை
தேவ சமூகம்
இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுவது ?
காட்டுப் புஷ்பம்
ஆகாயத்துப் பட்சிகள்
காட்டுப் புல்
உடை
இந்த வினாடி வினா குறித்து உங்கள் கருத்து
சுமாராக உள்ளது
நன்றாக உள்ளது
