wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொடக்கநூல் 16,17,18

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சாராய்க்கு ஆகார் என்ற ------பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்.

a)

எகிப்திய

b)

யூத

c)

எகிப்திய

d)

சமாரிய

2.

இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு எனப் பெயரிடுவாய்.

a)

இஸ்மையேல்

b)

இஸ்மயேல்

c)

இமானுவல்

d)

இஸ்லாமயேல்

3.

'காண்கின்ற இறைவன் நீர்’ என்று கூறியது யார் ?

a)

சாரா

b)

ஆகார்

c)

மரியா

d)

மார்த்தால்

4.

ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது -------

a)

36

b)

86

c)

46

d)

56

5.

ஆகார் சாராயிடமிருந்து எங்கு தப்பி ஓடினாள்?

a)

சமவெளி

b)

மலை

c)

குகை

d)

பாலைநிலம்

6.

எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் -------------

a)

தலைவனாக்குகிறேன்

b)

அரசனாக்குகிறேன்

c)

நீதிமானாக்குகிறேன்

d)

மூதாதையாக்குகிறேன்

7.

நீ தங்கியிருக்கும் நாட்டையும் ---------- நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன்

a)

எகிப்து

b)

இஸ்ரவேல்

c)

கானான்

d)

நாசரேத்

8.

உங்களுள் ஒவ்வொரு -------- விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்.

a)

விலைக்கு வாங்கப்பட்ட ஆணும்

b)

தலைமுறை ஆணும்

c)

விலைக்கு வாங்கப்பட்ட ஆணும் மற்றும் தலைமுறை ஆணும்

d)

எவரும் இல்லை

9.

பன்னிரு இளவரசர்களுக்கு ---------தந்தையாவான்;

a)

‘ஈசாக்கு

b)

இஸ்மயேல்

c)

ஆபிரகாம்’

d)

லோத்

10.

ஆபிரகாமுக்கும் அவர் மகன் இஸ்மயேலுக்கும் --------நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது

a)

இரண்டு

b)

ஒரே

c)

மூன்று

d)

நான்கு

11.

ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில்------- மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார்.

a)

கருவேல

b)

ஆல

c)

தேவதாரு

d)

அத்தி

12.

2 ஆபிரகாம் எத்தனை மனிதர்கள் தம் அருகில் நிற்கக் கண்டார்.

a)

2

b)

3

c)

4

d)

1

13.

“உன் மனைவி சாரா எங்கே?”

a)

தோட்ட த்தில்

b)

ஆலயத்தில்

c)

கூடாரத்தில்

d)

தாய் வீட்டில்

14.

சாராவுக்கு மகன் எப்போது பிறந்திருப்பான்?

a)

முன்பனி காலத்தில்

b)

மழை காலத்தில்

c)

பின் பனி காலத்தில்

d)

இளவேனிற் காலத்தில்

15.

எத்தனை முறை சோதோமுக்காக ஆபிரகாம் மன்றாடினார்?

a)

4

b)

5

c)

6

d)

7