NEW
Font size
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
சிலப்பதிகாரத்தில் உள்ள எந்த காதையின் ஒரு பகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது
மங்கல வாழ்த்துப் பாடல்
அரங்கேற்று காதை
வரந்தரு காதை
கானல் வரி
சேர சோழ பாண்டிய மன்னர்களை பற்றி பாடுவதால் சிலப்பதிகாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
அரசர்களின் காப்பியம்
ஐம்பெருங்காப்பியம்
குடிமக்கள் காப்பியம்
மூவேந்தர் காப்பியம்
தொல் நெறி இலக்கணக்குறிப்பு
வினைத்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
உம்மைத்தொகை
செங்குட்டுவன் தம்பி யார்
கோவலன்
கம்பர்
இளங்கோவடிகள்
பாரதி
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் என்று குறிப்பிடுபவர்
பாரதிதாசன்
பாரதி
கம்பர்
இளங்கோவடிகள்
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்
சீத்தலைச் சாத்தனார்
கோவலன்
கம்பர்
இளங்கோவடிகள்
முதன் முதலாக பெண்ணை முதன்மை பாத்திரமாகக் கொண்டு அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதால் சிலப்பதிகாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
குடிமக்கள் காப்பியம்
மூவேந்தர் காப்பியம்
புரட்சிக் காப்பியம்
ஐம்பெரும் காப்பியம்
21 நரம்புகளைக் கொண்ட யாழுக்கு என்ன பெயர்
பேரியாழ்
மகர யாழ்
சகோட யாழ்
செங்கோட்டியாழ்
தமிழரின் கலை நாகரிகம் பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாக திகழ்வது
புறநானூறு
அகநானூறு
சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்பைத் தரும் காதை
அரங்கேற்று காதை
வரந்தரு காதை
கானல் வரி
மங்கல வாழ்த்துப் பாடல்
