wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (இலக்கணம் இலக்கியம்)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அறம் செய்ய விரும்பு. இதை எழுதியது யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

அதிவீரம பாண்டியன்

d)

திருவள்ளுவர்

2.

கோவலன் கொலையுண்டதை அறிந்த கண்ணகி________ துடித்தாள்.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

இலைமறை காய் போல

c)

எலியும் பூனையும் போல

d)

காட்டுத் தீ போல

3.

பெருநாள்கள் வந்து விட்டால் வருடத்திற்கு ஒரு முறைதானே என்று நினைத்து அதிகமாகச் செலவு செய்வோம்; வியர்வை சிந்தி சம்பாதித்ததை வீணாக அழித்து விடுவோம்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

சிக்கனம் சீரளிக்கும்

d)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

4.

ஓடை நீர் _____ என ஓடியது

a)

மளமள

b)

சலசல

c)

கலகல

d)

குடுகுடு

5.

கதவைத் தட்டும் ஓசை.

a)

தகதக

b)

தடதட

c)

கிடுகிடு

d)

குடுகுடு

6.

"நாந் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் நுழைய வேண்டும்," என மாலதி கூறினாள்.

a)

முழு மூச்சு

b)

பெயர் பொறித்தல்

c)

கங்கணம் கட்டுதல்

d)

கண்ணும் கருத்தும்

7.

தென்னையின் பெருமையை உவமையாய்க் கூறும் செய்யுள் யாது?

a)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

b)

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறா உம்

c)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

d)

ஆன்முதலில் அதிகஞ் செலவானால்

8.

செய்யுளைப் பூர்த்தி செய்க.


நல்லார்க்கும் ________ நடுநின்ற நடுவே

a)

கெட்டவர்க்கும்

b)

கற்றவர்க்கும்

c)

நரர்களுக்கும்

d)

பொல்லார்க்கும்

9.

மறைந்த நடனக் கலைஞர் மைக்கல் ஜாக்சனின் ______________ ஏலத்தில் விடப்பட்டன.

a)

பேரும் புகழும்

b)

ஆடை அணிகலன்கள்

c)

கல்வி கேள்வி

d)

குறை நிறை

10.

கீழ்காணவற்றுள் பிழையான இணை எது?

a)

அன்றும் இன்றும் = எந்தக்காலத்திலும்

b)

கரடு முரடு=சமமில்லாத நிலை

c)

தாயும் சேயும்= நாலாப் பக்கமும்

d)

நன்மை தீமை=நல்லது கெட்டது

11.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

_____________________________

a)

திண்ணிய ராகப் பெறின்

b)

எழுமையும் ஏமாப் புடைத்து

c)

நிற்க அதற்குத் தக.

d)

புண்ணுடையார் கல்லா தவர்

12.

நூறாண்டு பழகினும் ____1______ கோண்மை ____2_____ பாசிபோல் வேர் கொள்ளாதே.

a)

1.மேன்மை 2. மூர்க்கர்

b)

1.மூத்தோர் 2.நீர்க்குட்

c)

1.மூர்க்கர் 2.நீர்க்குட்

d)

1.நீர்க்குட் 2.மூர்க்கர்

13.

உலக நீதியை இயற்றிவர்__________

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

அதிவீரராம பாண்டியன்

d)

உலகநாத பண்டிதர்

14.

நுண்ணிய கரும்மும்_____________.

a)

செய்வன செய்

b)

எண்ணித் துணிக.

c)

வேதனை செய்யும்

d)

கண்ணெனத் தகும்

15.

அன்னையர் தினத்தன்று பலர் தங்கள் அன்னையிடம் ஆசி பெற்று அவருக்குப் பரிசுகளைக் கொடுப்பர்.

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

c)

ஆலயம் தொழுவது சாலமும் நன்று

d)

ஏவா மக்கள் மூவா மருந்து