wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

.............. ............................ .................. (1)

a)

பகவன் முதற்றே உலகு

b)

முதற்றே பகவன் உலகு

c)

ஆதி பகவன் உலகு

d)

அகர முதல உலகு

2.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

.............. ............................ .................. (391)

a)

அதற்கு நிற்க தக

b)

நிற்க அதற்குத் தக

c)

கற்றபின் மற

d)

நிற்க மற அதற்கு

3.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

.............. ............................ .................. (108)

a)

நன்று மறப்பது அன்று

b)

அன்றே நன்று மறப்பது

c)

அன்றே மறப்பது நன்று

d)

நன்றல்லது நன்று நினைப்பது

4.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

.............. ............................ .................. (467)

a)

எண்ணுதல் என்றும் வேண்டா

b)

எண்ணி எண்ணி இழுக்கு

c)

எண்ணி இழுக்கு வேண்டா

d)

எண்ணுவம் என்பது இழுக்கு

5.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

.............. ............................ .................. (12)

a)

துப்பாய தூஉம் மழை

b)

துப்பாய தூவாத மழை

c)

துப்பாக்கித் துப்பாய மழை

d)

துப்பும் தூவா மழை

6.

............ ............... ............. ...................

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

a)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கல்

b)

காவாக்கி நாக்காக்க ராயினும் காவாக்கல்

c)

கேவலம் அழுக்குப் பட்டு காவாக்கல்

d)

நாகாக்க காவக்கல் ராயினும் பட்டு

7.

............ ............... ............. ...................

தீயினும் அஞ்சப் படும் (202)

a)

தீயவை தீய தீயும் பயத்தால்

b)

தீயவை தீய பயத்தால் தீயவை

c)

தீயவை தீண்டா தீய தீயை

d)

தீய தீயும் தீயவை பயத்தால்

8.

............ ............... ............. ...................

நோக்கக் குழையும் விருந்து (90)

a)

மோப்பக் கலையும் அனிச்சல் விருந்து

b)

மோப்பக் கனிக கவியும் கலையும்

c)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

d)

மோப்பக் கனியும் விலையும் விருந்து

9.

............ ............... ............. ...................

தெய்வத்துள் வைக்கப் படும் (50)

a)

வையத்துள் வாழ்வை வாழபவன் வானம்

b)

வாயார வாழ வாழ்த்துபவன் வாழ

c)

வையம் எனப்படும் வானில் நின்று

d)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

10.

............ ............... ............. ...................

யாண்டும் இடும்பை இல (4)

a)

வேண்டுதல் வேண்டாமை இறைவனடி சேராமல்

b)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

c)

வேண்டுதல் வேண்டாம் இறைவனடி சேரா

d)

வேண்டுதல் வேண்டாமே இலானடி சேராமல்

11.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (100)

a)

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல், தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது, கனி இருக்கும் போது காயைப் பரித்து தின்பதற்கு ஒப்பாகும்.

b)

நன்மை தரும் இனிய சொற்கள் இல்லாதப் போது அவற்றைப் பயன்படுத்தாமல், தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது சிறந்த பண்பாகும்.

c)

தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது, என்றுமே நாம் தொடர்ந்து செய்ய வேண்டிய செயலாகும்.

d)

நன்மை வேண்டுமாயின் நாம் எப்பொழுதும் நன்மையையே செய்ய வேண்டும் இல்லையெனில் தீமை ஏற்படும்.

12.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும் (616)

a)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யாது, முயற்சி இல்லாமை அவனை வருமையில் தள்ளி விடும்.

b)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாமை அவனை வருமையில் தள்ளி விடும்.

c)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாமை அவனை வருமையில் தள்ளாது.

d)

முயற்சி செய்வது வீண் செயலாகும்.

13.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் (35)

a)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருத்தப்படாது.

b)

அன்பு, பண்பு, பாசம், நேசம் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருத்தப்படும்.

c)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருத்தப்படும்.

d)

அன்பு, பண்பு, பாசம், நேசம் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருத்தப்படாது.

14.

கேடில் விழுச்செல்லவம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை (400)

a)

ஓருவர்க்கு அழிவு இல்லாதச் செல்வம் கல்வி ஆகாது, மற்றப் பொருள்கள் செல்வமாகக் கருதப்படும்.

b)

ஓருவர்க்கு அழிவு இல்லாதச் செல்வம் பணமே ஆகும், மற்றப் பொருள்கள் செல்வமாகக் கருதப்படாது.

c)

ஓருவர்க்கு அழிவு தரக்கூடிய செல்வம் கல்வியே ஆகும், மற்றப் பொருள்கள் செல்வமாகக் கருதப்படும்.

d)

ஓருவர்க்கு அழிவு இல்லாதச் செல்வம் கல்வியே ஆகும், மற்றப் பொருள்கள் செல்வமாகக் கருதப்படாது.

15.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின் (2)

a)

நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணக்காவிடில், அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.

b)

நன்கு கல்வி கற்றிடாத ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்கினால், அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.

c)

நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்கினால், அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.

d)

நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணக்காவிடில், அவர் கற்ற கல்வி பயனுள்ளதாக அமையும்,