NEW
Font size
Worksheetsசுட்டெழுத்து
Total questions: 10
Worksheet time: 5mins
திரு. குமார் சிலம்பக் கலையில் சிறந்து விளங்கினார். ------------- இன்று ஒரு சிலம்பப் பயிற்றுனராகத் திகழ்வார்
அவர்
இவர்
குமரன் திடலில் விளையாடினான். அப்போழுது ---------- கால் இடறிக் கீழே விழுந்தான்.
அவன்
இவன்
இங்கு நிறைய மாணவர்கள் விளையாடுகின்றனர். ----------------- இங்குக் கல்வி பயில்கின்றனர்.
அம்மாணவர்கள்
இம்மாணவர்கள்
தோட்டத்தில் மல்லிகை மலர்கள் மலர்ந்து மணந்தன. -------------- மாலதி பறிக்கச் சென்றாள்.
இம்மலர்களை
அம்மலர்களை
பள்ளி மணி ஒலித்ததும் மாணவர்கள் சிற்றூண்டிச் சாலைக்குச் சென்றனர். --------------- அவர்கள் உணவு வாங்கி உண்டனர்.
இங்கு
அங்கு
தேசிய விலங்கியல் சாலையில் என் நண்பன் குமணனைச் சந்தித்தேன். "அதோ ----------------- இருந்து வரும் யானையைப் பார்" என்று காட்டினான்.
இப்பக்கத்தில்
உப்பக்கத்தில்
இந்த வகுப்பறை மிகவும் சுத்தமான் உள்ளது. ------------- ஆசிரியர் திரு. மூர்த்தி.
இவ்வகுப்பறையின்
அவ்வகுப்பறையின்
ஆசிரியரின் மேசை மீது பயிற்சிப் புத்தகங்கள் இருந்தன. -------------- எடுத்துவர என்னைப் பணித்தார்.
அப்புத்தகங்களை
இப்புத்தகங்களை
இதோ என் அருகில் நிற்பவள் என் தோழி ----------- மிகவும் பண்பானவள்.
அவள்
இவள்
----------------- இனி நட்பு கொள்ளாதே" என்று அவ்வழியே சென்று கொண்டிருந்த வாசுவைச் சுட்டிக்காட்டினார் அம்மா.
அப்பையனிடம்
இப்பையனிடம்
