NEW
Font size
Worksheetsபழமொழி-ஊருடன் கூடி வாழ்
Total questions: 8
Worksheet time: 4mins
இவ்வாக்கியம் ஊருடன் கூடி வாழ் எனும் பழமொழியைக் குறிக்கிறதா?
கடசான் மக்களின் கலாசாரங்களை நாங்களும் பின்பற்றி நடந்தோம்.
ஆமாம்
இல்லை
இவ்வாக்கியம் ஊருடன் கூடி வாழ் எனும் பழமொழியைக் குறிக்கிறதா?
சரவாக் மாநிலத்தில் குடியேறிய நாங்கள் அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் பின்பற்றி மதிக்கவில்லை.
ஆமாம்
இல்லை
இவ்வாக்கியம் ஊருடன் கூடி வாழ் எனும் பழமொழியைக் குறிக்கிறதா?
பார்வதி, சோங், நோரா மூவரும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் சிறந்த நண்பர்கள்.
ஆமாம்
இல்லை
இவ்வாக்கியம் ஊருடன் கூடி வாழ் எனும் பழமொழியைக் குறிக்கிறதா?
அண்டை வீட்டுக்காரர்களான கந்தன், லீசா, மேய் ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதைத் தவிப்பார்கள்.
ஆமாம்
இல்லை
இவ்வாக்கியம் ஊருடன் கூடி வாழ் எனும் பழமொழியைக் குறிக்கிறதா?
கணிமொழியின் குடும்பத்தினர் இபான் மக்களின் பாரம்பரியத்தை மதித்து நடந்தனர்.
ஆமாம்
இல்லை
இவ்வாக்கியம் ஊருடன் கூடி வாழ் எனும் பழமொழியைக் குறிக்கிறா?
பொங்கல் திருநாளைத் திரு.முரளியின் குடும்பத்தினரோடு திரு.சிம் மோய் குடும்பத்தினரும் கொண்டாடினர்..
ஆமாம்
இல்லை
இவ்வாக்கியம் ஊருடன் கூடி வாழ் எனும் பழமொழியைக் குறிக்கிறதா?
தாமான் ரீனா குடியிருப்புப் பகுதியில் வாழும் மக்கள்அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள்.
ஆமாம்
இல்லை
இவ்வாக்கியம் ஊருடன் கூடி வாழ் எனும் பழமொழியைக் குறிக்கிறதா?
வெளிநாட்டிற்குச் சென்ற மாதவனால் அங்கு வாழும் மக்களோடு இணைந்து வாழ இயலவில்லை.
ஆமாம்
இல்லை
