Worksheetsதமிழ்மொழி-ஆண்டு 6- வன்தொடர்க் குற்றியலுகரம்
Total questions: 10
Worksheet time: 5mins
விவசாயி பழங்களைச் ____________ பைகளில் போட்டார்.
பட்டுப்
கட்டுப்
சாக்குப்
மூச்சுப்
காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர் ________ போட்டார்.
பட்டுப்
கட்டுப்
சாக்குப்
மூச்சுப்
இன்றைய இளைஞர்கள் வெட்டிப் __________ பேசியே காலத்தை வீணே கழிக்கின்றனர்.
வீட்டுப்
மாற்றுப்
மக்குப்
பேச்சுப்
அப்பா தம்பியைப் பள்ளி வளாகத்தில் இறக்கி ____________ சென்றார்.
பட்டுச்
விட்டுச்
கட்டுச்
அச்சுச்
அத்தைக்குப் ____________ புடவை என்றால் மிகவும் பிடிக்கும்.
பட்டுப்
விட்டுப்
சாக்குப்
நச்சுப்
அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதால் _________ திணறல் ஏற்படலாம்.
நச்சுத்
நாக்குத்
சாக்குத்
மூச்சுத்
பாட்டி ________ தோப்புக்குச் சென்று வந்தார்.
நச்சுத்
விட்டுத்
பாக்குத்
சாக்குத்
மாமா சிறுவயதிலிருந்தே ___________ தொழிலில் ஈடுபட்டிள்ளார்.
அச்சுத்
கட்டுத்
சாக்குத்
மூச்சுத்
கணினியைப் பயன்படுத்த அடம்பிடித்த தங்கைக்கு அண்ணன் _________ கொடுத்தார்.
கட்டுக்
அச்சுக்
விட்டுக்
பாக்குக்
காலாவதியான உணவுப் பொருள்களில் _________ தன்மை இருக்கும்
நச்சுத்
அச்சுத்
விட்டுத்
கட்டுத்
