Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி புதிர்க்கேள்விகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1) தாரணி கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடித்தார்.
a)
A) வேல்லை
b)
B) வேலை
c)
C) வேளை
d)
D) வேழை
2.
1) துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.
a)
A) ஆகவே
b)
B) எனவே
c)
A) ஏனெனில்
3.
இவற்றில் எது வினா வாக்கியம்?
a)
A) பூனை எலியைத் துரத்திப் பிடித்தது
b)
A) திருநாவுக்கரசுவின் இயற்பெயர் என்ன
c)
C) காலையில் எழுந்த்தும் பல் துலக்கு
4.
முத்தமிழ் என்பவை யாவை?
a)
இயல், இசை, நாடகம்
b)
இயல், இசை, வாசிப்பு
c)
கதை, சிறுகதை, நாவல்
d)
சிறுகதை, நாவல், கவிதை
5.
மகாகவி என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
இளங்கோவடிகள்
b)
பாரதியார்
c)
பாரதிதாசன்
d)
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
6.
உலகநீதியின் பொருளைக் கண்டறிக .
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
a)
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயல வேண்டாம்
b)
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது
7.
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ 'சேர்த்து எழுதுக .
மீனவன் + ஐ =
மீனவன் + ஐ =
a)
மீனவன்
b)
மீனவனன்
c)
மீனவனை
d)
மீனவனுக்கு
8.
பின்வரும் சொல் எவ்வகை வேற்றுமையைக் கொண்டுள்ளன .
சொல்லை
சொல்லை
a)
முதலாம் வேற்றுமை
b)
இரண்டாம் வேற்றுமை
9.
சேர்த்து எழுதுக
குயவன் + ஆல்
குயவன் + ஆல்
a)
குயவனின்
b)
குயவனால்
c)
குயவன்
d)
குயவனுக்கு
10.
சரியான ர,ற கரச் சொல்லைத் தெரிவு செய்க.
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
a)
இறை
b)
இரை
Reset
