Worksheetsதமிழ்மொழி - நோயற்ற வாழ்வு
Total questions: 9
Worksheet time: 5mins
1.பாரம்பரிய உணவுகள் எவ்வாறு உடல் நலத்தைப் பாதுகாக்கின்றன?
நோய்நொடியின்றி வாழ
உடல் பருமனாக்க
உடல் இளைக்க
கீழே கொடுக்கப்பட்ட வழிகளில் உணவு உண்ணும் முறையையும் உணவு பரிமாறும் முறையையும் அறிந்து கொள்ளலாம். ஒன்றைத் தவிர.....
உணவு தொடர்பான புத்தகங்களை வாசிப்பதன்வழி
இணையத்தில் தகவலைத் தேடுவதன்வழி
நண்பர்களுடன் அரட்டை அடிப்பதன்வழி
உயிர்களின் மீது அன்பு காட்டவும் பரிவு காட்டவும் உதவும் புத்தகம் யாது?
யாசோதரை கருணாகரன் அவர்கள் எழுதிய நூல் எது ?
வாழ்வும் வாக்கும்
இதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள்
இதயம் காக்கும் உணவுகள்
இதயம் காக்கும் உணவுகள் எவை ?
ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்வகைகள், பாதாம் பருப்பு, சிவப்பு முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக்கிழக்கு, சிவப்பு மிளகாய்,தக்காளிப் பழம், டுரியான், பப்பாளி, பரங்கி
ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்வகைகள், பாதாம் பருப்பு, வெள்ளை முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக்கிழக்கு, சிவப்பு மிளகாய்,தக்காளிப் பழம், ஆரஞ்சு, பப்பாளி, பரங்கி
ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்வகைகள், பாதாம் பருப்பு, சிவப்பு முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக்கிழக்கு, சிவப்பு மிளகாய்,தக்காளிப் பழம், ஆரஞ்சு, பப்பாளி, பரங்கி
தமிழரின் உண்ணும் முறை யாது ?
உண்ணும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணமிட்டு அமர்ந்து உண்பதால் என்ன நன்மை ?
உணவு சுவையாக இருக்கும்.
உண்ணும் உணவின் அளவு அதிகரிக்கும்.
உணவு நன்றாகச் செரிமானமாகும்.
இந்நூலின் உள்ளடக்கம் யாது ?
பாரம்பரிய உணவு முறை, உணவு வகை, உணவு பரிமாறும் முறை, உண்ணும் முறை எவ்வாறு உடல் நலத்தைப் பாதுகாக்கிறது என்பன இந்நூலின் சிறப்புகளாகும்.
உடலுக்கு உணவு முறை, உள்ளத்திற்கு உபதேசமும் வாழ்க்கை நெறிகளும் அவசியம். இயற்கையை நேசித்தல், உயிர்களிடத்தில் அன்பு, பரிவு காட்டுதல், நற்குணங்களே வாழ்வின் சிறப்பு முதலிய கூறுகளை எடுத்துரைக்கும் நூல்.
உணவு உண்ணும் பொழுது என்ன செய்ய வேண்டும் ?
அவசர அவசரமாக உண்ண வேண்டும்.
நின்றுகொண்டு உண்ண வேண்டும்.
தரையில் சம்மணமிட்டு அமர்ந்து மெதுவாக உண்ண வேண்டும்.
