NEW
Font size
Worksheetsஓடை
Total questions: 10
Worksheet time: 5mins
1. ஓடை பாடலை எழுதியவா் --------------------
பாரதியாா்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்
2. முழவு என்பது ஒரு வகை -----------------
பாடல்
பண்
இசைக்கருவி
நடனம்
3. வாணிதாசனின் இயற்பெயா் ------------
எத்திராசலு
கனக சுப்புரத்தினம்
சுப்பிரமணி
பாவலா்
4. வாணிதாசனுக்கு பிரெஞ்சு அரசு அளித்த விருது ---------------
கின்னஸ் விருது
செவாலியா் விருது
பண்டிதமணி விருது
பாரதிதாசன் விருது
5. ஓடை என்னும் பாடல் ------------------------- நுாலிலிருந்து எடுக்கப்பட்டது
கொடிமுல்லை
தொடுவானம்
குழந்தை இலக்கியம்
எழிலோவியம்
6. வாணிதாசனின் சிறப்புப் பெயா்கள் -------, ---------
கவிஞரேறு, பாவலா்மணி
விண்ணகா்
வித்தகா்
கவிமணி,புரட்சிக்கவி
7. பாரதிதாசனின் மாணவா் ------------
பாரதியாா்
வாணிதாசன்
வைரமுத்து
கவிமணி
8. கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் செல்வது --------------------------
ஓடை
வாய்க்கால்
ஆறு
அருவி
9. ஓடையில் நீா் ----------------------------- என ஒலி எழுப்பியது
கலகல
சலசல
படபட
கடகட
10. வாணிதாசனின் நுால்கள் ------------------------, -------------------------
கண்ணன் பாட்டு, குயில்பாட்டு
பாஞ்சாலிசபதம்,இராம காவியம்
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு
தொடுவானம், கொடிமுல்லை
