wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்களின் நீடுநிலவல்

Total questions: 19

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தாவரங்கள் எவ்வாறு தங்களின் இனம் அழியாமல் இருப்பதை உறுதி செய்கின்றன?

a)

இதன் மூலம் தாவரங்களுக்கிடையே ஏற்படும் போராட்டம் தவிர்க்கப்படுகின்றது.

b)

தாவரங்கள் விதைகளைப் பரப்புவதன்வழி தன் இனம் அழியாமல் இருப்பதை உறுதி செய்கின்றன.

c)

மெழுகு படலம் கொண்ட இலைகள்.

d)

எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள .

2.

இதில் எந்தத் தாவரத்திற்கு இறக்கை போன்ற அமைப்பு உண்டு?

a)
b)
c)
d)
3.

இதில் எந்தத் தாவரத்திற்கு காற்றறைகள் உள்ளது?

a)
b)
c)
d)
4.

கீழ்க்காணும் தாவரத்தில் எந்தத் தாவரத்தின் மேற்பகுதி மெழுகுத்தன்மை கொண்டது?

a)
b)
c)
d)
5.

கீழ்க்காணும் தாவரத்தில் எந்தத் தாவரத்தின் விதை காய்ந்தவுடன் வெடித்துச் சிதறும் ?

a)

ஆப்பிள் பழம்.

b)

நொய்வ விதை.

c)

ரோஜா பூ.

d)

கத்தரிக்கை.

6.

இதில் எந்தத் தாவரத்தின் விதை பழுத்தவுடன் வெடித்துச் சிதறும்?

a)
b)
c)
d)
7.

படம்,நொய்வ விதையைக் காட்டுகின்றது.


இவ்விதை எந்த முறையில் பரவுகின்றது?

a)

காற்று

b)

நீர்

c)

விலங்கு

d)

வெடித்துச் சிதறுதல்

8.

இதில் எந்தப் பழத்திற்கு சுவையான சுளைகள் உண்டு?

a)
b)
c)
d)
9.

இதில் எந்தத் தாவரத்திற்கு மெல்லியே உரோமம் உண்டு?

a)
b)
c)
d)
10.

தாவரங்கள் எதிரிகளிடமிருதந்து தற்காத்துக் கொள்ள மரப்பால் சிறப்பு கூறுகளாகப் பெற்றுள்ளன. கீழ்க்காணும் தாவரங்களில் எது இந்தச் சிறப்பு தன்மையைக் கொண்டுள்ளது?.

a)
b)
c)
d)
11.

தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்தச் செடி சுருங்கிக் கொள்ளும் சிறப்பு தன்மை கொண்டுள்ளது?

a)
b)
c)
d)
12.

மூங்கிலைப் போன்று தற்காக்கும் முறை கொண்ட தாவரம் எது?

a)
b)
c)
d)
13.

தேங்காயில் காற்றறைகள் இல்லையென்றால் என்ன நிகழும்?

a)

நீரில் மிதக்கும்

b)

நீரில் மூழ்கிவிடும்

c)

நீரில் அடித்துச் சென்று விடும்

d)

நீரில் நின்று விடும்.

14.

தாவரங்களின் நீடு நிலவலால் சில நன்மைகளை விளைவிக்கின்றன. ஒன்றைத் தவிர....

a)

விலங்குகளுக்கு வாழ்விடமாக அமைகிறது.

b)

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவு மூலமாக அமைகிறது.

c)

உயிரினங்களுக்கு கரிவளி கிடைக்கிறது.

d)

மருந்தாக அமைகிறது.

15.

தாவரங்கள் ஏன் விதைகளைப் பரப்புகின்றன?

a)

தம் இனம் அழியாமல் இருக்க

b)

பிராணிகள் அழியாமல் இருக்க

c)

மனிதர்களுக்கு உணவளிக்க

d)

உலகம் பசுமையாக இருக்க

16.

கீழ்க்காணும் தாவரத்தைப் போல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் தாவரம் எது?

a)
b)
c)
d)
17.

ரோஜாச் செடி, செம்பரத்தை போன்ற தாவரங்கள் எவ்வாறு இனவிருத்தி செய்கின்றன?

a)

வெட்டுத்துண்டு

b)

இலைவேர்

c)

நிலத்தடித்தண்டு

d)

விதை

18.

இரணக்கள்ளி தாவரம் எவ்வாறு இனவிருத்தி செய்கின்றது?

a)

விதை

b)

சிதல்விதை

c)

ஊற்றுக்கன்று

d)

இலைவேர்

19.

சிதல்விதையின் மூலம் எவ்வாறு தாவரங்கள் இனவிருத்தி செய்கின்றன?

a)

மிருகங்களின் மூலம் அவை பரவும்

b)

காற்றின் மூலம் அவை பரவும்

c)

நிலத்தடியில் அது முளைக்கும்