Font size
Worksheetsவிலங்கு ஆண்டு5
Total questions: 20
Worksheet time: 10mins
கீழ்க்காணும் படம் ஒரு விலங்கைக் காட்டுகிறது.
இவ்விலங்கு எவ்வாறான சிறப்புத் தன்மையைக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
விஷம்
கூர்மையான முள்கள்
உறுதியான செதிள்
கொம்பு
உடல் பாகங்களைத் துண்டித்துக் கொள்வதன் வழி எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
இக்கூற்றுக்கு ஏற்ற தற்காப்பு முறை கொண்ட விலங்குகள் எது?
எந்த விலங்கு தன்னைத் தற்காத்து கொள்ள சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உடல் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன?
கீழ்க்காண்பவற்றுள் எது விலங்குகள் தங்களைத் தற்காத்து கொள்ளும் முறை அல்ல?
சுருண்டு கொள்ளுதல்
உடலை ஓட்டுக்குள் இழுத்தல்
நீண்ட இறக்கை உள்ளது
உறுதியான ஓடு
கீழ்க்காணும் விலங்கு போல் வேறு எந்த விலங்கு எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ள ஒரே மாதிரியான சிறப்பு தன்மை கொண்டுள்ளது?
கடுங்குளிரிலிருந்து விலங்குகள் தங்கள் சிறப்பு தன்மையைக் கொண்டு தற்காத்து கொள்கின்றன. கீழ்க்காண்பவற்றுள் எது சிறப்பு தன்மையைக் குறிக்கவில்லை?
அடர்த்தியான உரோமம்
கொழுப்பு அடுக்குகள்
நீண்ட உறக்கம்
சேற்றில் புரளுதல்
கீழ்க்காணும் விலங்குகளில் எது கொழுப்பு அடுக்குகள் மூலம் தங்களைக் கடுங்குளிலிருத்து தற்காத்து கொள்கின்றன?
மேற்கண்ட விலங்கு கடுங்குளிரிலிருந்து தன்னைக் தற்காக்க கொள்ள அடர்த்தியான உரோமம் கொண்டிருக்கும். இதைத் தவிர வேறு எந்தச் சிறப்புத் தன்மை அதற்கு உண்டு?
நீணட உறக்கம் மற்றும் நீண்ட வால்
நீண்ட காது மற்றும் நீண்ட உறக்கம்
கொழுப்பு அடுக்குகள் மற்றும் நீண்ட உறக்கம்
கொழுப்பு அடுக்குகள் மற்றும் நீரில் இருத்தல்
கடும் வெயில் காலங்களில் ஏன் காண்டாமிருகம்,எருமை மற்றும் யானை சேற்றில் புரளுகின்றன?
தங்களின் உடலை வெப்பப்படுத்திக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலை நனைத்துக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலைக் குளுமைப்படுத்திக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலின் சூட்டைத் தணித்துக் கொள்ள காதுகளைச் சிறப்பு தன்மையாகக் கொண்டிருக்கின்ற விலங்கு எது?
விலங்குகளின் நீடுநிலவல் என்றால் என்ன?
விலங்குகள் தம் இனம் அழிய இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
விலங்குகள் தம் இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
விலங்குகள் தம் இனம் கூட்டாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
விலங்குகள் தம் இனம் அழிந்து இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
முட்டையிடும் விலங்குகள் தங்களின் நீடுநிலவலை எவ்வாறு உறுதி செய்கின்றன?ஒன்றைத் தவிர.
முட்டைகளை மறைத்து வைத்தல்
அதிகமான முட்டைகளை இடுதல்.
வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டை
அடைகாக்காமல் இருத்தல்
அதிகமான முட்டைகளை இட்டு நீடுநிலவலை உறுதி செய்யும் விலங்குகள் யாவை?
கடலாமை, பனிப்பாடி, பறவை
கொசு,இறால், மீன்
கடலாமை,முதலை,வெட்டுக்கிளி
கோழி,புலி,திமிங்கலம்
குட்டிகளை வாயில் வைத்துப் பாதுகாக்கும் விலங்கு எது?
தவளை
தலாப்பியா மீன்
யானை
கோழி
பின்வரும் விலங்குகளுள் எது தன் முட்டைகளை மறைத்து வைக்கும்?
கரப்பான் பூச்சி
தவளை
வெட்டுக்கிளி
கோழி
மரவட்டை_______ மூலம் எதிரிகளிடமிருந்து தன்னைத் தர்காத்துக் கொள்கிறது.
கறுப்பு மையை வெளியிடுவதன்
சுருண்டு கொள்வதன்
விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறைகளில் ஒன்றைத் தவிர
கூர்மையான முட்கள்
விஷம்
நீண்ட வால்
கொம்பு
அழுங்கு எதிரிடமிருந்து எப்படி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
விஷம்
சுருண்டு கொள்ளுதல்
உடல் நிறத்தை மாற்றுதல்
உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளுதல்
முட்டைகளை மறைத்து வைக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கடலாமை
முதலை
வெட்டுக்கிளி
தவளை
விலங்குகளும் பறவைகளும் ஏன் இடம் பெயர்கின்றன?
உணவிற்காக
தன் இணையைத் தேட
நீண்ட உறக்கத்திற்கு
