Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 16
Worksheet time: 7mins
படத்தில் இருப்பவரின் பெயரை தெரிவு செய்க
பாரதியார்
திருஞானம்
திருவள்ளுவர்
ராமர்
திருக்குறளில் உள்ள குறட்பாக்கள் மொத்தம்
1330
133
238
60
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.
எழுத்துகள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்.
A. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
B. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
C. கற்றதனா லாய பயனென்கோல் வாலறிவன்
நற்றால் தொழா அர் எனின்
D. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
1330
13
1333
133
திருக்குறளில் ______ இயல்கள் உள்ளன.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) எட்டு
ஈ) ஒன்பது
எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துகளைக் கொண்ட நூல் ________.
அ) பரிபாடல்
ஆ) குறுந்தொகை
இ) திருக்குறள்
ஈ) நற்றிணை
முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர் ________.
அ) நக்கீரர்
ஆ) கபிலர்
இ) திருவள்ளுவர்
ஈ) கம்பர்
உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ______.
அ) பெரியபுராணம்
ஆ) தேவாரம்
இ) திருக்குறள்
ஈ) திருவாசகம்
செயற்கரிய செய்வார் பெரியர் ------------------ செயற்கரிய செய்கலா தார்.
பெரியர்
வயதானவர்
சிறியர்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ---------------------- சான்றோன் எனக்கேட்ட தாய்.
தன்மகனைச்
தன்தாயை
தன்தந்தையை
இனிய உளவாக இன்னாத கூறல் -------------------- காய் கவர்ந்தற்று.
காய்யிருப்பக்
கனியிருப்பக்
தழையிருப்பக்
ஒரு திருக்குறளில் மொத்தம் எத்தனைச் சொற்கள் உள்ளன?
6
8
7
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் -----------------என்பும் உரியர் பிறர்க்கு.
அன்பிலாதார்
அன்புடையார்
பண்பிலாதார்
மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டியாக அமைவது ---------------.
அறநூல்கள்
பிற நூல்கள்
நாவல்கள்
