Free Printable Worksheets
NEW
Font size
More settings
1 சீர்சால் முனிவர் என்பவர்
தொல்காப்பியர்
அகத்தியர்
ஐயனரி நாதர்
புறப்பொருள் வெண்பாமாலையில் வழி நூல்
தொல்காப்பியம்
பன்னிருபாட்டியல்
பன்னிரு படலம்
அகத்தியம்
ஓங்கிய சிறப்பின் உலகம் இதில் குறிப்பிடப்படும் பகுதி
பொதிகை மலை
கேரளா
தமிழகம்
வெட்சிஅரவம் என்பதனை தொல்காப்பியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்
ஊர் இயங்கு அரவம்
போர் இயங்கு அரவம்
படையிலங்கு அரவம்
5. பகைவர்களை வெட்டி வீழ்த்தியது
போர்க்கள ஒழிதல்
பிள்ளை தெளிவு
ஆள் எறி பிள்ளை
பிள்ளை வழக்கு
View all
10 questions
Tamil
Worksheet
•
University