wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மெய்க்கீர்த்தி- பத்தாம் வகுப்பு

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அழியாத கல் இலக்கியம் எனப் போற்றப்படுவது_______

a)

செப்பேடுகள்

b)

ஓலைச்சுவடிகள்

c)

மெய்க்கீர்த்திகள்

d)

களிமண்சுவடுகள்

2.

மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாகத் திகழும் சங்க இலக்கியப் பாடல்_______

a)

அகநானூறு

b)

புறநானூறு

c)

பதிற்றுப்பத்து

d)

பரிபாடல்

3.

சோழ நாட்டில் பிறழ்ந்தொழுகுவன________

a)

வண்டுகள்

b)

மீன்கள்

c)

மான்கள்

d)

பூக்கள்

4.

இரண்டாம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியின் வரிகள்____

a)

36

b)

58

c)

81

d)

91

5.

திசாபாலர்______ ஆவார்

a)

எண்மர்

b)

பதின்மர்

c)

பன்னிருவர்

d)

இருவர்

6.

சோழநாட்டில் பொருளை மறைத்து வைப்பவர்_______

a)

இசைப்பாணர்

b)

இயற்புலவர்

c)

அரசர்

d)

கள்வர்

7.

பல்லவர் கால வரலாற்றைக் கூறுபவை______

a)

ஓலைச்சுவடிகள்

b)

செப்பேடுகள்

c)

கல்வெட்டுகள்

d)

மெய்க்கீர்த்திகள்

8.

தங்களது வரலாற்றை செப்பேடுகளில் எழுதி வைத்தவர்_______

a)

சேரர்

b)

சோழர்

c)

பாண்டியர்

d)

குறுநில மன்னர்

9.

'தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்_____

a)

மேம்பட்ட நிருவாகத் திறன் பெற்றவர்

b)

நெறியோடு நின்று காவல் காப்பவர்

c)

மிகுந்த செல்வம் உடையவர்

d)

பண்பட்ட மனித நேயம் கொண்டவர்

10.

கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்ற பட்டங்களுக்கு உரியவர்_____

a)

முதலாம் குலோத்துங்க சோழன்

b)

பாண்டிய மன்னன்

c)

இரண்டாம் இராசராச சோழன்

d)

சேர மன்னன்