NEW
Font size
Worksheetsஉவமைத்தொடர்
Total questions: 11
Worksheet time: 6mins
வயதான தனது பெற்றோரையும் உடன் பிறப்புகளையும் அரவிந்தன் ________ பாதுகாத்து வந்தான்.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
வகுப்பறையில் ஆசிரியர் கற்பித்த பாடங்கள் அனைத்தும் _________ மனத்தில் பதிந்தன.
சிலை மேல் எழுத்துப் போல
காட்டுத் தீ போல
கண்ணினைக் காக்கும் இமை போல
கமலனுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டச் செய்தி ___________ ஊர் மக்களிடையே பரவியது.
சிலை மேல் எழுத்துப் போல
காட்டுத் தீ போல
கண்ணினைக் காக்கும் இமை போல
பெற்றோர் தங்கள் பிள்ளைகள் அனைவரையும் _________ பாதுகாத்து வருவதைக் கடமையாகக் கொண்டவர்கள்.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
உடல் ஊனமுற்ற அச்சிறுவனை உற்றார் உறவினர் அனைவரும் _______பாதுகாத்தனர்.
சிலை மேல் எழுத்துப் போல
காட்டுத் தீ போல
கண்ணினைக் காக்கும் இமை போல
சுய கடமைகளை என்றும் ________ பாதுகாப்பது நம் அனைவரின் கடமை எனத் தாயார் கூறினார்.
சிலை மேல் எழுத்துப் போல
காட்டுத் தீ போல
கண்ணினைக் காக்கும் இமை போல
கண்ணினைக் காக்கும் ____________ போல
இமை
எழுத்து
கண்
சிலை மேல் ___________ போல
கண்
எழுத்துப்
தீ
மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது.
காட்டுத் தீ போல
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
ரூபினி தான் வாங்கிய நாய்க் குட்டியை _____________________ காத்து வருகிறாள்.
கண்ணினைக் காக்கும் இமை போல
சிலை மேல் எழுத்துப் போல
காட்டுத் தீ போல
சிறு வயதில் படித்த திருமுறைப் பாடல்கள் வெண்பாவின் மனதில் _______________________
பதிந்து விட்டது.
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
சிலை மேல் எழுத்துப் போல
